செவ்வாய், 24 டிசம்பர், 2019

பயணங்கள்

பயணம் என்றாலே பிடிக்காதவர்கள் உண்டா? 
பேருந்தின் ஜன்னல் ஓர பயணம்..
தொடர்வண்டியின் வளைவுகளுடன் பயணம்..
இருசக்கர வண்டியின் இரவு நேர பயணம்..
நான்கு சக்கர வண்டியின் நெடுந்தூரப் பயணம்..
இருகால் துணையோடு இருகரங்களை இணைந்தபடி  மெல்லிய பயணம்..
குழந்தையின் தத்திதவழும் பயணம்..
ஆகாயத்தில் மேகத்தினுள் நுழைந்தபடி இன்ப பயணம்..
இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்..
ஏனென்றால் பயணம் என்பது பிறப்பில் தொடங்கி மரணம் வரை விடைத் தெரியாமல் போகும் ஒரு வழியாகும்..
எனவே போகும்வரை இரசித்து கொண்டே செல்வோம் நமது பயணங்களை ..
பயணங்களை அனுபவத்துடனும் பயனுடவும் சென்றிடுவோம்..வாழ்ந்திடுவோம்..

வெள்ளி, 20 டிசம்பர், 2019

சிறுபஞ்சமூலம்

சிறுவழுதுணை
நெருஞ்சி
சிறுமல்லி
பெருமல்லி
கண்டங்கத்திரி

திருக்குறள் காட்டும் காதல்

கண்ணுள்ளிற் போகார் இமைப்பிற் பருவரார்
நுண்ணியர் எங்காத லவர் 

இயற்கை

மலைக்குப் போர்வை போர்த்தி விட்டது  மேகம்
தாலாட்டுகின்றது  மழை 

வியாழன், 19 டிசம்பர், 2019

காலம்

ஒரு சில நேரங்களில்
ஒரு சில தருணங்களில்
எதிரி நண்பனாகவும்
நண்பண் எதிரியாகவும்
மாற்றிவிடும்