வெள்ளி, 30 டிசம்பர், 2016

மரமும் மனிதனும்



Image result for மரமும் மனிதனும்


எங்கோ ஓர் தனிமையில்
             நீயும், நானும்!
உலகத்தார் பார்வையில் 
              படாமல்! 
நீயோ அறுபட்டு சாலை
              ஓரங்களில்!
நானோ துன்பம் கொண்டு
       முதியோர் இல்லத்தில்!! 

வியாழன், 29 டிசம்பர், 2016

கணக்கில் காட்டாத பணத்தை நாளைக்குள் முதலீடு செய்யலாம்..!!



Image result for முதலீடு

கணக்கில் காட்டாத பணத்தை நாளைக்குள் முதலீடு செய்யலாம் வருமான வரித்துறை அறிவிப்பு | 'கணக்கில் காட்டப்படாத ரொக்கம் வைத்திருப்பவர்கள் பிரதம மந்திரி ஏழைகள் நலத் திட்டம் 2016-ன் கீழ்வரும் 30-ம் தேதிக்குள் அத்தொகையை வங்கிகளிலோ, தலைமை அஞ்சல், துணை அஞ்சல் நிலையங்களில் முதலீடு செய்யலாம்' என வருமான வரித்துறை அறிவித்துள்ளது. 

இது குறித்து, மேலும் அறிந்துக் கொள்ள; http://alleducationnewsonline.blogspot.in/2016/12/blog-post_47.html?utm_source=feedburner&utm_medium=email&utm_campaign=Feed:+Kalvisolai-No1EducationalWebsiteInTamilNadu+(Kalvisolai+Education+News+Online)

விருதுகள் மற்றும் தொடங்கப்பட்ட ஆண்டு


Image result for விருதுகள்

விருதுகள் மற்றும் தொடங்கப்பட்ட ஆண்டு

அசோக சக்ரா விருது      -  1952
சாகித்ய விருது            -  1954
ஞான பீட விருது          -  1961
தாதாசாகிப் விருது         -  1969
வியாஸ் சம்மான் விருது   -  1991
சரஸ்வதி சம்மான் விருது  -  1991

   விளையாட்டு விருதுகள்
அர்ஜூனா விருது        -  1961
துரோனாசார்யா விருது   -  1985
தயான் சந்த் விருது       -  2002



விருதுகள்

     
Image result for விருதுகள்

Ø சாகித்ய விருது
Ø தமிழக அரசின் விருதுகள்
Ø இயல் விருது
Ø எர்ன்ஸ்ட் மற்றும் யங் விருது
Ø வியாஸ் சம்மான் விருது
Ø சரஸ்வதி சம்மான் விருது
Ø சாந்தாராம் விருது
Ø இந்திய  பெருமை விருது
Ø தாதாசாகிப் பால்கே விருது
Ø ஞான பீட விருது
Ø அசோக சக்ரா விருது


சனி, 24 டிசம்பர், 2016

என் வாழ்க்கை....

                                                                                                                                                                 
Image result for விவசாயி

ஒரு அழகிய கிராமம்.அங்கு வாழும் ஒரு ஏழை விவசாயின் உண்மை கதை அது.அவருக்கு இரு அழகிய பெண் குழந்தைகள் உள்ளார்கள்.அதில் முதல் குழந்தையின் பெயர் இசை,இரண்டாவது குழந்தையின் பெயர் தமிழ்.இருவரும் வளர்ந்து பள்ளி படிப்பை முடித்து கல்லூரி வாழ்க்கையை ஆரம்பிக்கிறார்கள்.

இசை படிப்பில் சிறந்தவள்.ஆனால் தமிழ் படிப்பை தவிர மற்ற அனைத்து கலையிலும் சிறந்தவள்.இருவரையும் படிக்க வைக்க அவர்களின் தந்தை மிகவும் கஷ்டப்படுகிறார்.ஆனால் தமிழ் கஷ்டத்தை புரிந்து கொள்ளாமல் அவள் விருப்பத்திற்கு ஏற்றார் போல வாழ விரும்புகிறாள்.                                                                                                                                                                                                                அவள் தந்தை சிறுவயதில் இருந்தே மிகவும் கஷ்டப்பட்டவர்.இன்னும் கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பவர்.ஆனால் அவள் எதையும் புரிந்து கொள்ளவில்லை.இந்த நவீன உலகில் படிப்பு என்பது மிகவும் முக்கியம் என்பதை அவர்களின் உறவினர்கள் அறிந்து கொள்ளாமல்,இருவரையும் படிப்பை நிறுத்தி விட்டு வேளைக்கு அனுப்புமாறு கூறினார்கள்.                                                                                                                                                                                                    இசை அமைதியானவள்,அன்பானவள்.அவளை தான் அவள் தந்தை மிகவும் நம்பினார்.ஆனால் அவளோ அவரின் நம்பிக்கையை முழுவதுமாக உடைத்து விட்டாள்.அவள் தந்தையாள் இதை தாங்கிக் கொள்ள முடியாமல் தற்கொலை செய்து கொள்ள துணிந்து விட்டார்.                                                                                                                                                                                                                                                                                                                        அந்த அளவிற்கு அவள் ஒரு காரியத்தை செய்து விட்டாள்.தமிழை கூட அவர் அந்த அளவிற்கு நம்பவில்லை.இசை செய்த காரியத்தால் முழுவதுமாக பாதிக்கப்பட்டது தமிழ் தான்.இனி தமிழின் வாழ்க்கை...?                                                                                                                                                                                                                 நாம் ஒரு செயலை செய்யும் போது அது நம்மை சுற்றி உள்ளவர்களை பாதிக்கும்மா இல்லையா என்று யோதித்து செயல்பட வேண்டும்.இல்லையெனில் அது பெரிய விளைவை ஏற்படுத்தி விடும்.