tag:blogger.com,1999:blog-2402520420709502583.post4481265528722391707..comments2023-09-13T14:41:06.439+05:30Comments on கே.எஸ்.ஆா் மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரி: எனது ஐயங்களுடன் முத்து நிலவன் ஐயா..!!ksrcaswhttp://www.blogger.com/profile/14565865233226364451noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-2402520420709502583.post-2196093072814326262016-06-22T22:36:50.253+05:302016-06-22T22:36:50.253+05:30தங்களின் வருகைக்கும் மறுமொழிக்கும் மிக்க நன்றிகள் ...தங்களின் வருகைக்கும் மறுமொழிக்கும் மிக்க நன்றிகள் ஐயா.தங்களுக்கு ஏற்கனவே மின்னஞ்சல் செய்துவிட்டேன் ஐயா.தங்களின் தொடர் ஆதரவுக்கு எனது அன்பு கலந்த நன்றிகள் ஐயா. வைசாலி செல்வம்https://www.blogger.com/profile/14422587264236987844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2402520420709502583.post-37120951603195296102016-06-21T00:33:51.066+05:302016-06-21T00:33:51.066+05:30முயற்சிக்கு எனது பாராட்டுகள் வைசாலி! தாமதமாகவே பார...முயற்சிக்கு எனது பாராட்டுகள் வைசாலி! தாமதமாகவே பார்க்கிறேன். விடைகள் வெளிவந்ததை ஒரு மின்னஞ்சல் வழி தெரிவித்திருந்தால் இத்தனை தாமதமாகப் பார்த்ததற்காக நான் வருந்த நேர்ந்திருக்காது! புதிய புதிய சிந்தனைகள், புதிய முயற்சிகள், உன்னைப் புதிய உலகின் பிரதிநிதியாக்க வாழ்த்துகள். நண்பர் முனைவர் இரா.குணசீலன் அவர்களுக்கும், உங்கள் கல்லூரி முதல்வர், பேராசிரிய நண்பர்கள் மற்றும் உன் மாணவத் தோழியர் அனைவர்க்கும் என் அன்பைத் தெரிவிக்க. நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2402520420709502583.post-23571351840615550762016-06-08T15:02:37.181+05:302016-06-08T15:02:37.181+05:30பயன்தரும் பதிவுக்கு நன்றி சகோ.பயன்தரும் பதிவுக்கு நன்றி சகோ.Nandhini Gunasekaranhttps://www.blogger.com/profile/03491270859742660181noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2402520420709502583.post-60705983771092211432016-06-07T21:12:39.166+05:302016-06-07T21:12:39.166+05:30தங்களின் மறுமொழியின் ஊக்குவிப்புக்கு மிக்க மகிழ்ச்...தங்களின் மறுமொழியின் ஊக்குவிப்புக்கு மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் ஐயா.தங்களின் உறுதுணையும் வாழ்த்தும் இல்லாமல் எனது முயற்சியும் வெற்றியும் இல்லை ஐயா.தங்களின் மாணவியாக என்றும் தங்களை பெருமிதம் அடைய செய்வேன் ஐயா.நன்றிக்கு நன்றியாக இருப்பேன் ஐயா.வைசாலி செல்வம்https://www.blogger.com/profile/14422587264236987844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2402520420709502583.post-9201788246838884042016-06-07T20:59:58.071+05:302016-06-07T20:59:58.071+05:30தங்களின் வருகைக்கும் மறுமொழிக்கு மிக்க மகிழ்ச்சியு...தங்களின் வருகைக்கும் மறுமொழிக்கு மிக்க மகிழ்ச்சியும் நன்றியும்.தங்களின் பதில்களை பெற்று விட்டேன்.நன்றிகள் ஐயா.தொடர் ஆதரவுக்கும் மீண்டும் நன்றிகள் ஐயா.வைசாலி செல்வம்https://www.blogger.com/profile/14422587264236987844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2402520420709502583.post-50653164896832622392016-06-07T20:53:58.881+05:302016-06-07T20:53:58.881+05:30தங்களின் வருகைக்கும் மறுமொழியின் ஊக்கத்திற்கும் மக...தங்களின் வருகைக்கும் மறுமொழியின் ஊக்கத்திற்கும் மகிழ்ச்சியும் நன்றிகளும் ஐயா.வைசாலி செல்வம்https://www.blogger.com/profile/14422587264236987844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2402520420709502583.post-13807649791757212952016-06-07T11:30:27.991+05:302016-06-07T11:30:27.991+05:30
வணக்கம் முத்துநிலவன் ஐயா,
எங்கள் கல்லூரி வலைப்பத...<br />வணக்கம் முத்துநிலவன் ஐயா,<br /><br />எங்கள் கல்லூரி வலைப்பதிவைத் தாங்கள் தொடர்ந்து பார்வையிடுவதற்கும் எங்கள் மாணவிகளைத் தொடர்ந்து ஊக்குவித்தலுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். எங்கள் மாணவிகளின் கேள்விக்குத் தங்களின் பதில் மிக நன்றாக இருந்தது. குறிப்பாக,<br /><br /><br />யூஸ் அன் த்ரோ”முறையில் அம்மா-அப்பாவையும் தூக்கி எறிந்து விடாமல், பழமையில் கால்பதித்து, புதுமையில் சிறகு விரிக்கப் பழகவேண்டும். கண்ணாடி, டார்ச்,மின்விளக்கு, தீக்குச்சி போன்ற ஒளிதரும் பொருள் போலும் பிறமொழி அறிவு முக்கியம்தான் என்றாலும், பார்க்கக் கண் வேண்டும் கண் என்பதே தாய்மொழி அறிவு. <br /><br />என்னை மிகவும் கவர்ந்தது. நன்றி.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2402520420709502583.post-36556595822698702872016-06-07T11:28:51.693+05:302016-06-07T11:28:51.693+05:30ஆக்கபூர்வமான தங்கள் முயற்சிக்குப் பாராட்டுக்கள் வை...ஆக்கபூர்வமான தங்கள் முயற்சிக்குப் பாராட்டுக்கள் வைசாலி. கேள்விகள் கேட்டு புகழ்பெற்ற பதிவர்களின் அனுபவங்களைத் தொகுக்கும் தங்கள் முயற்சி பாராட்டுதலுக்குரியது.<br />நன்று.<br />முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2402520420709502583.post-64756167304368969162016-06-05T22:43:51.306+05:302016-06-05T22:43:51.306+05:30உங்கள் முயற்சி வெல்லட்டும். ஆசிரியர் நா.முத்துநிலவ...உங்கள் முயற்சி வெல்லட்டும். ஆசிரியர் நா.முத்துநிலவன் அய்யா அவர்களது கேள்வி - பதில் நிறைகுடம் தளும்பாது என்பதற்கு எடுத்துக் காட்டு. விரைவில் என்னுடைய கேள்விகளுக்கான பதில்களை மின்னஞ்சல் வழி அனுப்பி வைக்கிறேன்.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2402520420709502583.post-70118773095180645352016-06-04T12:59:18.896+05:302016-06-04T12:59:18.896+05:30சிறப்பானதோர் தொடக்கம்.. தொடரட்டும் உங்கள் கேள்விக...சிறப்பானதோர் தொடக்கம்.. தொடரட்டும் உங்கள் கேள்விகள்.... தகுந்த பதில்களும்.....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2402520420709502583.post-13561844904408164692016-06-03T23:53:23.407+05:302016-06-03T23:53:23.407+05:30வருக ஐயா.தங்களின் மறுமொழிக்கு மிக்க நன்றிகள்.நீங்க...வருக ஐயா.தங்களின் மறுமொழிக்கு மிக்க நன்றிகள்.நீங்களும் இதில் உள்ளீர்,தயாராக இருங்கள் ஐயா.நன்றிவைசாலி செல்வம்https://www.blogger.com/profile/14422587264236987844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2402520420709502583.post-75516343449288958842016-06-03T23:37:49.164+05:302016-06-03T23:37:49.164+05:30வருக ஐயா.தங்களின் மறுமொழியின் ஊக்குவிப்பு நன்றிகள்...வருக ஐயா.தங்களின் மறுமொழியின் ஊக்குவிப்பு நன்றிகள்.தயாராக இருங்கள் நீங்களும் இது போன்ற என்னுடைய ஐயங்களுக்கு விடையளிக்க வேண்டும் ஐயா.<br /><br />நன்றி.வைசாலி செல்வம்https://www.blogger.com/profile/14422587264236987844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2402520420709502583.post-17199173369568167382016-06-03T23:17:01.254+05:302016-06-03T23:17:01.254+05:30பஞ்ச கேள்விகளுக்கும் ,அய்யா முத்துநிலவன் சொன்ன பதி...பஞ்ச கேள்விகளுக்கும் ,அய்யா முத்துநிலவன் சொன்ன பதில்கள் ஒவ்வொன்றும் பஞ்ச் :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2402520420709502583.post-12966823962835234082016-06-03T22:44:30.781+05:302016-06-03T22:44:30.781+05:30அருமையான தொடக்கம் நல்ல கேள்விகளும் கவிஞரின் சிறந்த...அருமையான தொடக்கம் நல்ல கேள்விகளும் கவிஞரின் சிறந்த பதில்களும் நன்று வாழ்த்துகள்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com