tag:blogger.com,1999:blog-2402520420709502583.post3506857970539995605..comments2023-09-13T14:41:06.439+05:30Comments on கே.எஸ்.ஆா் மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரி: எழுத்தாணி பிடித்து இலக்கியத்தை நிமிர்த்திய பெண்கள்ksrcaswhttp://www.blogger.com/profile/14565865233226364451noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-2402520420709502583.post-2645260113515594042018-08-30T08:06:29.391+05:302018-08-30T08:06:29.391+05:30மிகச் சிறப்பு ஐஸ்வர்யா.
நன்றி உங்களின் வாழ்த்துதலு...மிகச் சிறப்பு ஐஸ்வர்யா.<br />நன்றி உங்களின் வாழ்த்துதலுக்கு.காவியாசரவணன்https://www.blogger.com/profile/09833509133898691532noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2402520420709502583.post-57986131953821360242018-08-30T07:56:12.323+05:302018-08-30T07:56:12.323+05:30அருமை காவியா... தமிழ் மொழியைப்பற்றிய தங்களின் தே...அருமை காவியா... தமிழ் மொழியைப்பற்றிய தங்களின் தேடல் என்னைப் போன்ற மாணவர்களுக்கும் சிறந்த ஊக்குவிப்பாக அமைகிறது. நிச்சயம் அந்த பெண் புலவர்களைப் பற்றி படித்து அறிந்து கொள்வேன். <br />ishwaryamurugesanhttps://www.blogger.com/profile/15343450918978067706noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2402520420709502583.post-83533865569144589982018-08-29T22:39:30.558+05:302018-08-29T22:39:30.558+05:30
சங்க காலம் கி.பி3 ம் நூற்றாண்டிலேயே முடிந்துவிட்ட...<br />சங்க காலம் கி.பி3 ம் நூற்றாண்டிலேயே முடிந்துவிட்டதாகவே பெரும்பாலான வரலாறு சொல்கிறது...இந்த இடைப்பட்ட காலத்தில் பெண்களின் சுதந்திரத்தையும் அவர்களுக்கான வெளியையும் மதம் என்ற பெயரைச்சொல்லியும் மனுநீதி என்ற சமஸ்கிருத வேத இலக்கியங்கள் என்று சொல்லப்படும் நூல்களைச் சொல்லியும் ஒரு கூட்டம் முடக்கியது...<br />உடன் கட்டை ஏறுவதை பெருமை என பெண்களின் எண்ணத்தில் ஏற்படுத்தியது...<br />சீதைகளை மட்டுமே பரிசோதிக்கும் அந்த ராமன்களின் கூட்டம்...<br />இந்த அடிமைத்தளையை உடைத்து கடந்த இரு நூற்றாண்டுகளாகத்தான் பலர் சாதனை படைத்து வருகின்றனர்...இதற்காக போராடியோர் பலர்..<br />சுதந்திரம் வழங்கப்படுவதல்ல எடுத்துக்கொள்ளுங்கள்👍Anonymoushttps://www.blogger.com/profile/07676972402488464966noreply@blogger.com