tag:blogger.com,1999:blog-2402520420709502583.post1622712670008908525..comments2023-09-13T14:41:06.439+05:30Comments on கே.எஸ்.ஆா் மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரி: கல்வி கட்டணம் குறைப்பதற்கான கூக்குரல்..!!ksrcaswhttp://www.blogger.com/profile/14565865233226364451noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-2402520420709502583.post-37107203770941652592016-04-02T20:29:27.670+05:302016-04-02T20:29:27.670+05:30தங்களின் தொடர் ஆதரவுக்கு மிக்க நன்றிகள் ஐயா.கல்விய...தங்களின் தொடர் ஆதரவுக்கு மிக்க நன்றிகள் ஐயா.கல்வியால் தான் நாடு முன்னேற்றம் அடையும் என்று இருக்கையில் இப்படி கல்வி கட்டணம் உயர்வால் குழந்தைகளை படிக்க வைக்க வேண்டுமா என்ற எண்ணமே வருங்காலத்தில் நிலவும் என்ற அச்சம் எனக்கு உண்டு ஐயா.<br />நமது அரசு கல்வியை தனியாரிடம் ஒப்படைத்து பெரிய தவறை செய்துவிட்டது ஐயா.இதனால் நடுத்தரக் குடும்பத்தினர் ரொம்பவே பாதிக்கப்படுகின்றனர்.ஆனாலும் இதுப் போன்ற பள்ளிகளைத் தான் பெற்றோர்களும் தேர்ந்தெடுக்கின்றன ஐயா.<br />நான் மக்களிடம் இதுக் குறித்து நேரடியாக கருத்தைகளை சேகரித்து வருகின்றேன் விரைவில் இதுக்குறித்து எழுதுகிறேன் ஐயா.<br />இதுவரை என்னுள் இருக்கும் அனைத்து கேள்விகளையும் அதற்கான விடையை அறிந்துக் கொள்ள ஒவ்வொரு வலைப்பதிவரிடமும் ஒரு பயணத்தை மேற்கொண்டு வருகின்றேன் ஐயா.<br />தங்களிடம் எனது கேள்வி,இப்பொழுது தேர்தல் சமயம் என்பதால் அதுக்குறித்து கேட்கிறேன் ஐயா.தேர்தலின் போது ஒரு ஓட்டுக்கு பணம் கொடுக்கப்படுகிறது என்பது நாடறிந்த உண்மை.இது தேர்தல் ஆணையத்திற்கும் தெரியும் ஆனால் இதுக் குறித்து ஏன் தேர்தல் ஆணையம் எந்த நடைவடிக்கையும் எடுப்பதில்லை..???இதுவே எனது கேள்வி ஐயா.<br />தங்களிடம் இருந்து எனது இந்த இரண்டு கருத்துகளுக்கான பதிவை படிக்க ஆவலாக உள்ளேன் ஐயா.மீண்டும் நன்றிகள் ஐயா.வைசாலி செல்வம்https://www.blogger.com/profile/14422587264236987844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2402520420709502583.post-1543180417112225412016-04-02T19:03:15.273+05:302016-04-02T19:03:15.273+05:30மிக்க நன்றிகள் ஐயா. எங்கள் கல்லூரியின் வலைப்பக்கத்...மிக்க நன்றிகள் ஐயா. எங்கள் கல்லூரியின் வலைப்பக்கத்தை அறிமுகம் செய்தமைக்கு தங்களுக்கும் முத்துநிலவன் ஐயாவுக்கும் நன்றிகள் ஐயா.வைசாலி செல்வம்https://www.blogger.com/profile/14422587264236987844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2402520420709502583.post-88661590642285176712016-04-01T16:27:40.181+05:302016-04-01T16:27:40.181+05:30உங்கள் கல்லூரி குறித்தும் நாங்கள் முத்துநிலவன் ஐயா...உங்கள் கல்லூரி குறித்தும் நாங்கள் முத்துநிலவன் ஐயா/அண்ணா அவர்களின் தளத்தில் அவரது நேர்காணலில் சொல்லியிருக்கிறோம். அவரது தொடர்பதிவில் கூட நாங்கள் இளையவர்களின் தளம் மட்டுமே அறிமுகப்படுத்த எண்ணி உங்கள் தளம் பற்றிச் சொல்ல்ல நினைத்து அன்று நம் மூத்த பதிவர் ஒருவரின் மரணச் செய்தி அதிர்ச்சி தந்த காரணத்தால் அவருக்கு அஞ்சலி செலுத்தி முடித்துக் கொண்டுவிட்டோம். மீண்டும் அதைத் தொடர்ந்து எழுத வேண்டும் என்று நினைத்துள்ளோம். Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2402520420709502583.post-90289866199730982602016-04-01T16:24:15.272+05:302016-04-01T16:24:15.272+05:30அருமையான பதிவு வைசாலி. நாங்கள் எங்கள் தளத்தில் கல...அருமையான பதிவு வைசாலி. நாங்கள் எங்கள் தளத்தில் கல்வி குறித்து பதிவுகள் நீங்கள் இப்போது சொல்லியிருக்கும் கருத்துகள் உட்பட சொல்லி எழுதியிருக்கிறோம். சமீபத்தில் நடந்த அந்த சித்தா கல்லூரி மாணவிகளின் தற்கொலை/கொலை வரை கல்வியின் தரம் குறித்துதான் எழுதியுள்ளோம். முரளிதரன் கல்வித்துறையில் இருப்பதால் அவரும் கல்வி பற்றி பதிவுகள் எழுதுவார். எங்கள் பதிவுகளுக்கு அவரும் அவரது தளத்தில் எழுதுவார். <br /><br />தொடருங்கள். நாங்களும் எழுதுகின்றோம். Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2402520420709502583.post-78069188074030616212016-03-30T19:25:33.419+05:302016-03-30T19:25:33.419+05:30தங்களின் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் ஐயா.தங...தங்களின் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் ஐயா.தங்களின் பதிவை படிக்க ஆவலாக உள்ளேன் ஐயா.மீண்டும் நன்றி ஐயா.வைசாலி செல்வம்https://www.blogger.com/profile/14422587264236987844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2402520420709502583.post-91067391541866163982016-03-28T21:19:10.385+05:302016-03-28T21:19:10.385+05:30சிந்தனையைத் தூண்டும் பதிவு. இந்தியாவில் ஏறிய விலைவ...சிந்தனையைத் தூண்டும் பதிவு. இந்தியாவில் ஏறிய விலைவாசி என்றுமே இறங்கியதில்லை. கல்விக் கட்டண உயர்வும் அவ்வாறே. தனியார் கல்வி நிறுவனங்களை அரசுடைமையாக்கி. அனைத்துக் கல்வியையும் கட்டணமின்றி வழங்க வேண்டும்.உங்கள் அன்புக் கட்டளைக்கு இணங்க தொடர்பதிவு எழுத முயற்சி செய்கிறேன்.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2402520420709502583.post-68633828573595634582016-03-27T09:19:44.247+05:302016-03-27T09:19:44.247+05:30தங்களின் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் ஐயா.தங்களின் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் ஐயா.வைசாலி செல்வம்https://www.blogger.com/profile/14422587264236987844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2402520420709502583.post-76803415721888034612016-03-25T17:59:15.233+05:302016-03-25T17:59:15.233+05:30வாழ்த்துக்கள் சகோதரி...
சமூக நோக்கில் ஒரு கட்டுரை ...வாழ்த்துக்கள் சகோதரி...<br />சமூக நோக்கில் ஒரு கட்டுரை எழுதி அதைத் தொடர எல்லோரையும் அழைத்திருப்பது மகிழ்ச்சி....<br />கண்டிப்பாக எழுதுகிறேன் சகோதரி...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2402520420709502583.post-35757362794114978012016-03-22T13:46:46.826+05:302016-03-22T13:46:46.826+05:30தங்களின் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் ஐயா.தங்களின் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் ஐயா.வைசாலி செல்வம்https://www.blogger.com/profile/14422587264236987844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2402520420709502583.post-89472560689288689632016-03-22T13:44:36.884+05:302016-03-22T13:44:36.884+05:30தங்களின் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் ஐயா.தங்களின் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் ஐயா.வைசாலி செல்வம்https://www.blogger.com/profile/14422587264236987844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2402520420709502583.post-54845173121275188972016-03-21T20:06:47.557+05:302016-03-21T20:06:47.557+05:30நானும் அந்த நீயா நானா நிகழ்ச்சியை பார்த்தேன். கல்வ...நானும் அந்த நீயா நானா நிகழ்ச்சியை பார்த்தேன். கல்வியை சந்தைப் பொருள் ஆக்கியதில் பெற்றோருக்கு முக்கிய பங்கு உண்டு.விரைவில் என் கருத்தையும் எழுதுகிறேன்.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2402520420709502583.post-68665347425568656582016-03-21T19:28:38.899+05:302016-03-21T19:28:38.899+05:30நல்லதொரு செயலைத் தொடங்கி வைத்தமைக்கு எமது பாராட்டு...நல்லதொரு செயலைத் தொடங்கி வைத்தமைக்கு எமது பாராட்டுகள் சகோ <br />இது படிப்பறிவு பந்தப்பட்டது பெரிய விடயமே என்னையும் அழைத்து இருக்கின்றீர்கள் முயல்கிறேன் நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2402520420709502583.post-35458880227660966352016-03-21T14:24:29.270+05:302016-03-21T14:24:29.270+05:30தங்களின் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் ஐயா.தங்களின் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் ஐயா.வைசாலி செல்வம்https://www.blogger.com/profile/14422587264236987844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2402520420709502583.post-65967752375097967772016-03-21T09:54:11.995+05:302016-03-21T09:54:11.995+05:30நன்று அம்மா...உன் எண்ணம் நல்லது..விரைவில் எழுதுகிற...நன்று அம்மா...உன் எண்ணம் நல்லது..விரைவில் எழுதுகிறேன்...<br />என்னையும் இணைத்ததற்கு நன்றி...மீரா செல்வக்குமார்https://www.blogger.com/profile/02079723678035424468noreply@blogger.com