ஞாயிறு, 25 பிப்ரவரி, 2018

நெகிழவைக்கும் சிறுவனது எண்ணம் நமக்கு வேண்டும்

                நெகிழவைக்கும் சிறுவனது எண்ணம் நமக்கு வேண்டும்

இந்த சிறுவனின் நிலையை வலைதளங்களின் வழியாக அறிந்த ஒரு வெளியாட்டு பெண், பல நிறுவணங்களின் மூலம் நிதி திரட்டி இந்தியாவின் சிறந்த முதுகு தண்டு நிபுணர் டாக்டர். இராஜகோபாலன் கிருஷ்னன் என்பவர் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சிறுவன் பட்டிப்பிலும் மிகுந்த ஆர்வம் உடையவனாக இருந்தது இந்த புகைப்படத்தில் தென்படுகிறது.


தன் 13வயதில் சில நுரையீரல் காரணமாக அந்த சிறுவன் மன்னைவிட்டு நீங்கினான்.
ஆனால் அவனது பெற்றோற் அவனை குறிப்பிடுகையில், தான் வாழ்ந்த காலத்தில் அவன் எதை பற்றியும் கவலை படாமல், எந்த குறையும் கூறாமல், மிகவும் திருப்தியுடனும் சந்தோஷத்துடனும், உற்ச்சாகத்துடனும் வாழ்ந்தான் என்றனர். நாம் நமது வாழ்நாளில் எவ்வளவோ காரணங்கள் கூறி எத்தனையோ காரியங்களை தள்ளி போடுகிறோம், ஆனால் தான் வாழ்ந்த அந்த காலங்களில் மற்றவர்க்கு அவர் கற்றுத்தந்த பாடம் மிகவும் பெரிது.

காலம்

நமது கடந்த காலத்தை திரும்ப வாங்கும் அளவிற்க்கு யாரும் பணக்காரர்கள் இல்லை.                      -ஆஸ்கர் வைல்ட்


எதுவுமே நமக்கு அருகாமையில் இருக்கும்போது அதன் அருமை தெரியாது. அதே போன்று தான் நாம் செலவிடும்போதும், வீணலிக்கும்போதும் நமக்கு அதன் அருமை தெரியாது, எப்பொழுது நாம் நமது வாழ்வின் ஒரு கட்டத்தில் நின்று இதுவரை எத்துனை செயல்களை சாதித்துள்ளோம்?எவர் எவர்க்கெல்லம் நன்மை செய்துள்ளோம்?நமக்காகவோ? நம் மொழிக்காகவோ?நம்மை சுற்றி வாழும் எளியவர்க்கோ என்றாவது பயண்பெரும் வகையில் எதாவது செய்ததுண்டா என்று யோசிக்கும் போது காலத்தின் அருமை நமக்கு புரியும்.
எவன் ஒருவன் காலத்தை சரியாக பயண்படுத்துகிறானோ? அவனே வாழ்வில் வெற்றி பெருவான்.            -முனைவர்.இரா.குணசீலண்


தமிழ்நாட்டை சேர்ந்த உலக பிரபலமான ஆலுமைகளில் சிலர் உங்கள் பார்வைக்காக;

தமிழ்நாட்டை சேர்ந்த உலக பிரபலமான ஆலுமைகளில் சிலர் உங்கள் பார்வைக்காக;
கிரிகெட்டில் பல  கொடி மக்களின் மனதை பந்தாடிய வீரர்களான முரளி விஜய், ரவி அஷ்வின், தினேஷ் கார்த்திக், லக்ஷ்மிபதி பாலஜி மற்றும் கிருஷ் ஸ்ரீகாந்.


விஸ்வனாதன் ஆனந்தன். சதுரங்கத்தில் தன் திறமையால் இந்த உலகத்தையே வியப்பில் ஆழ்த்தியவர்.


மகேஷ் பூபதி; இவர் வரிப்பந்தில் உலகறிந்த பிரபலமாவார்.


சர்.சி.வி. இராமான்; தனது ``இராமன் இஃபேக்ட்(விளைவு) என்ற கண்டுபிடிப்பிற்க்கு இயற்பியலில் நோபில் பரிசு பெற்றவர்.


சுந்தர் பிச்சை; உலகெங்கும் பயண்படுத்தும் கூகுள் தேடுகருவியின் நிறுவாகி.


இந்திரா நோயி; பேப்ஸி மற்றும் கோக் நிறுவணத்தின் நிறுவணர் ஒரு சென்னை பெண்மனி மேலும் இவர் ICC நிறுவணத்தின் முதல் பெண் தனிமுறையான அவைத்தலைவராவார்.


சிவ ஜயாதுரை; நாம் இன்று அலுவலகம் சார்ந்து தகவல்தொடர்புக்கு பயண்படுத்தும் இ-மேயிலை கண்டறிந்தவர்.


சிவ் நாடார்; HCL நிறுவணத்தின் நிறுவனர் மற்றும் தலையவராவார்.



வினு சீனிவாசன்; சுந்தரம் கிலேடன் நிறுவணம் மற்றும் TVS (இரு சக்கர வாகணங்கள் தயாரிப்பில் இந்தியாவின் முன்றாம் பெரும் நிறுவனம்) அமைப்பின் தலைவராவார்.

ட்ரூடோ அவர்களுக்கும் தெரேசா மே அவர்களுக்கும் தமிழர்களின் நெஞ்சார்ந்த நன்றி

ட்ரூடோ அவர்களுக்கும் தெரேசா மே அவர்களுக்கும் தமிழர்களின் நெஞ்சார்ந்த நன்றி


எந்த மாதம் பிரதமர் மோடி பொங்கல் தினத்திற்க்கி விடுமுறை அவசியம் இல்லை என்று அறிவித்தாறோ, அதே தினம் கெனடாவின் பிரசிடென்ட் ட்ரூடோ ஜனவரி மாதத்தை ``பாரம்பரிய மாதமாக”(heritage)அறிவித்தார். அது மட்டுமின்றி அழகு தமிழில் ஒரு உரையும் கொடுத்தார்.தமிழ் மக்களுக்கு அன்று பொங்கல் தின நல்வாழ்த்துக்களும் கூறினார். 

சிறிய மீசை கொண்ட இரு பெரும் மனிதர்கள்

 சிறிய மீசை கொண்ட இரு பெரும் மனிதர்கள்


முதலில் அந்த படத்தில் காணப்படுபவர் அடால்ப் ஹிட்லர் இந்த உலகையே தன் அதிகாரத்துக்கு கீழ் கொண்டுவர விரும்பியவர். இன்னொறுவரான சார்லி சாப்லின் இந்த உலகையே தனது நகைச்சுவை திறனால் கவற விரும்பியவர். ஒரே முக பாவனை கொண்ட இரு வித்தியாசமான ஆளுமைகள். 

காரணங்களும், போலி சாக்குகளும் முட்டால்களுக்கே!

                   காரணங்களும், போலி சாக்குகளும் முட்டால்களுக்கே!

நமக்கு கிடைத்திருக்கும் இந்த வாழ்க்கையானது மிகவும் அழகானது. அதன் அவசியம் எப்பொழுதும் ஒரு கரையில் நின்று பார்க்கும்போது தெரியாது. அத்தகையது அமையாது வாழ போராடிக்கொண்டு இருப்பவர்க்கே அதன் அத்தியாவசியம் புரியும்.குறை கூறவும், இல்லாததை பற்றி கவலை படுவதும், அடுத்தவரை பற்றி பொறாமை கொள்வதும், ஏமாற்றுத்தனமும், நயவஞ்சகமும், சுறன்டல்களும், கொண்ட இந்த உலகில் இன்னும் சிலர் தங்களை மாற்றிக்கொண்டு, தங்களை சுற்றி இருப்பவர்களையும் மாற்ற முயற்ச்சிக்கின்றனர்.


ஐன்ஸடின் கண்டு வியந்த இந்திய மனிதர்

 ஐன்ஸடின் கண்டு வியந்த இந்திய மனிதர்

இவரது பெயர் தாண்டோ கேஷவ் கார்வ்.இவர் இந்தியாவின் தலைசிறந்த சீர்திருத்தவாதியாவார்.குறிப்பாக பெண்களின் முன்னேற்றத்திற்காகவும், அவர்களின் கல்வி வளர்ச்சியிலும், தனிமனித சுதந்திரத்திலும், விதவைகளுக்கு மறுமனம் செய்வது மற்றும் சாதி ஒளிப்பு போன்றவற்றில் கவனம் செலுத்தியவர்.இவர் மகாராஷ்ட்ரா மாநிலத்தில் முறுட் என்ற சிறிய இடத்தில் பிறந்தார். இவரை ``மகரிஷி கார்வ் அல்லது அன்னா கார்வ் என்று அன்புடன் அழைப்பர்.தனது 14ஆவது வயதில் திருமணம் செய்தவர். பூனாவில் இருக்கும் ஃப்பெர்குசான் பல்கலைக் கழகத்தில் கணித பேராசிரியராக பணிபுரிந்தவர். தன்னை சுற்றி இருந்த விதவைகளின் அவல நிலைகண்டு அவர்களுக்கு உதவ ``வித்வ விவஹோட்டஜாக் மன்னாலி( விதவைகள் மறுதிருமண அமைப்பு) என்பதை 1883ஆம் ஆண்டு நிறுவினார்.
இவர் செய்த சாதணைகள் பற்பல,
1.இந்தியாவின் முதல் மகளீர் கல்லூரியை (ஸ்ரீமதி ந்திமாய் தாமோதர் தாக்கர்சே) நிறுவியவர் இவரே.
2.1936 இல் மாகாராஷ்ட்ராவின் சிறு கிராமங்களிலும் ஆரம்ப் பள்ளிகளை துவங்கினார்.
3.1944ஆம் ஆண்டு ``சமதா சங்” (மனித சமத்துவ குழு) நிறுவினார்.
1955ஆம் ஆண்டு பத்ம விபூஷன் மற்றும் பாரத ரத்னா வருது பெற்றார்.அந்த அதே ஆண்டு அவரது புகைப்படம் அஞ்சல் பொறிப்பிலும் வெளியிடப்பட்டது.



4.குயின் ரோடு என்ற சாலை பிற்காலத்தில் மகரிஷி காரவ் என்று மாற்றிஅமைத்தனர்.