சனி, 30 டிசம்பர், 2017

இப்டி கூட குருந்திட்டம்(Assignment) தருவாங்களா? யார் இந்த ப்ரோபசர்?

இப்டி கூட குருந்திட்டம்(Assignment) தருவாங்களா? யார் இந்த ப்ரோபசர்?


வட இந்தியாவில் தீன்டையால் பெட்ரிரோலியம் யுனிவர்சிடி என்னும் பல்கலைக்கழகத்தில் ஒரு பேராசிரியர் அவரது மாணவர்கள்க்கு கொடுத்த தீபாவளி Assignment.இதோ உங்கள் பார்வைக்கு!!!!!


எவை சொல்லப்பட வேண்டும்?

எவை சொல்லப்பட வேண்டும்?
1.யாரையும் கண்மூடித்தனமாக நம்பக்கூடாது.
2.துன்பம் வருகையில் யாரிடமும் அனுதாபத்தை எதிர்ப்பார்க்கக்கூடாது.அது நம்மை பலவீனமாக்கிவிடும்.
3.துன்பம் வரும்போது மிகப் ப்பொறுமையாக விஷயங்களை கையாள வேண்டும்.
4.அனைவருக்கும் பிடித்வர்களாக இருப்பது கடினம்.
5.வாழ்க்கையில் சில நெருக்கமானவர்களை கொள்வது அவசியம்.
6.எவ்வளவு நெருங்கிய நன்பனாக இருந்தாலும் சில விஷயங்களை பகிரக்கூடாது.

7.உழைப்பால் உயர்தவர்களால் தான் உண்மையான வெற்றியை உணர முடியும்.
8.இந்த உடல் தான் நாம் வாழ்வதற்க்கான இடம்.
9.மற்றவர்களை உண்மையா நேசிப்பது மிக க்கடினம்.

10.இவ்வுலகில் பலர் முயற்ச்சி செய்கின்றனர், சிலர் விடாமுயற்ச்சி செய்கின்றன.

இந்தியாவில் மட்டும்தான் இவை உரையாடப்படுபவை!!!

இந்தியாவில் மட்டும்தான் இவை உரையாடப்படுபவை!!!
          
 அம்மா ; என்னங்க எனக்கு இன்னைக்கு ஒடம்பு சரியில்லங்க தல வலிக்குது, வயிரு வலிக்குது, கால் வலிக்குது,மூட்டு வழிக்குது, கண் எரியிது என்னால இன்னைக்கு சமைக்கவே முடியல மதியம் பசங்களுக்கு சாப்பாடு பார்சல்ல வாங்கிட்டு வந்துருங்க.
அப்பா ; எத்தன தடவ சொல்றது வண்டி ஓட்டும்போது கால் பன்னாதனு! வாங்கீட்டு வந்து தொலக்கறேன்.போன வைய்

அப்பா;(மைன்ட் வாய்ஸ்); இவங்களுக்கெல்லாம் வெளிய வந்து ஒரு 5ரூ சம்பாரிச்சாதா என்னோட கஷ்டம் புரியு!
அம்மா;(மைன்ட் வாய்ஸ்); அவங்களுக்கெல்லாம் ஒரு நாள் நா செய்ற வேலையெல்லாம் செஞ்சாத என்னோட கஷ்டம் என்னனு புரியு.



திங்கள், 25 டிசம்பர், 2017

சூரியன்

பனி
பொழியும்
குளிர்ந்த
காலை
பொழுதில்,,,
பூக்களின்
மெல்லிய
புன்னகையுடன்
வரவேற்பு...

# சூரியன் #

----மு. நித்யா

கல்லூரி பயணம்

மொட்டாக தோட்டத்துள்
தனியாக நுழைந்தேன்...!!!
மற்ற மொட்டுகளுடன்
பேச பேச மலர்ந்தேன்...!!!
அழகிய பூந்தோட்டமாக
உருமாறும் வேளையில்
வேறு ஒரு இடம்
நோக்கி பயணிக்க
தொடங்கிவிட்டோம்...!!!
பல இன்பங்கள்
துன்பங்கள்
பிரிவுகள்
நினைவுகள்
சுமந்து கொண்டே...!!!!!!!!!!

# கல்லூரி பயணம் #

---மு. நித்யா

மீனவன்

பிழைப்புக்காக
வீசிய
வலையில்,,,
வீசியவனே
உயிர்
பிழைக்க
போராடுகிறான்
நடுக்கடலில்....!!

# மீனவன் #

---மு. நித்யா.