சனி, 10 ஜூன், 2017

தி ப்பாட்டர்ஸ் ப்ரேயர்ஸ்

                            

ஒரு காலத்தில் பானை வியாபாரி ஒருவர் மண்பானைகளை செய்து கொண்டிருந்தார்.அவரது தொழில் நன்றாக தான் போய்க்கொண்டிருந்தது எனினும் சிலர் அவரது பானை எளிதில் உடையக்கூடியதாக இருக்கிறது என்றனர்.ஆகையால் கடவுளிடம் வேண்டினார்.கடவுள் கண் முன்னே தோன்றிய பிறகு``என்னுடைய பானையை உடையாபடி செய்யுங்கள் ஆகையால் எனது வாடிக்கையாளர்கள் புகார் கூற மாட்டார்கள்’’ என்றார்.



            கடவுளும் அவரை வாழ்த்தி விட்டு மறைந்தார்.இப்பொழுது அவர் செய்யும் எல்லாப் பானைகளும் உடையாமல் இருந்தன.ஆனால் அவருடைய வாடிக்கையாளர்கள் புதிய பானையை வாங்காமல் இருந்தன.மறுபடியும் கடவுளிடம் தாயே நான் செய்தது பிழை எனது பானையை பழைய படி மாற்றிவிடுங்கள் என்றார்.நான் இயற்கைக்கு புறம்பாக மாற நினைத்தேன் அது எனது தவறுதான் என்னை மன்னித்துவிடுங்கள்.அவரது பிராத்தனையை கேட்டு அவரத் கோரிக்கையை நிறைவேற்றினார்.இப்போழுது அவரது தொழில் பழையபடி நன்றாக சென்றது.சில விஷயங்களை நாம் மாற்ற நினைக்கக் கூடாது.

                               தரவு
                                    டைனி டாட் பெட் டைம் ஸ்டோரிஸ்

வெள்ளி, 9 ஜூன், 2017

தமிழில் டீக்கு "தேநீர்',
காபிக்கு "குளம்பி' என்று
பெரும்பாலோருக்குத் தெரியும்.
மற்ற சில முக்கியமான உணவு
பொருட்களின் தமிழ்ப்பெயர்கள் அறிவோம்!
சப்பாத்தி - கோந்தடை
புரோட்டா - புரியடை
கேக் - கட்டிகை
சமோசா - கறிப்பொதி
பாயசம் - பாற்கன்னல்
பஜ்ஜி - தோய்ச்சி, மாவேச்சி
பொறை - வறக்கை
கேசரி - செழும்பம்
குருமா - கூட்டாளம்
ஐஸ்கிரீம் - பனிக்குழைவு
சோடா - காலகம்
ஜாங்கிரி - முறுக்கினி
ரோஸ்மில்க் - முளரிப்பால்
சட்னி - அரைப்பம்
கூல்ட்ரிங்க்ஸ் - குளிர் குடிப்பு
பிஸ்கட் - ஈரட்டி, மாச்சில்
போண்டா - உழுந்தை
ஸர்பத் - நறுமட்டு
சோமாஸ் - பிறைமடி
பப்ஸ் - புடைச்சி
பன் - மெதுவன்
லட்டு - கோளினிsouth indian food க்கான பட முடிவு
புரூட் சாலட் - பழக்கூட்டு

தி ஸ்மார்ட் டாக்

                                                          
விவசாயி ஒருவரிடம் ஒரு மந்தை ஆடுகளை வைந்திருந்தார்.அவரும் அவரது மனைவியும் மிக கடினமாக கண்காணித்து வந்தாலும் அவரது ஆடுகளை நரி தின்றுவிடுகிறது .இப்பொழுது மந்தையில் மீதி இருக்கிறது ஒரே ஒரு ஆடுதான்.ஒருநாள் அந்த ஜோடி அமர்ந்து திட்டமிட்டு ஆட்டை விற்றக முடிவுசெய்து விட்டனர்.அவர்களது பேச்சை ஒட்டுக்கேட்ட ஆடு
``நான் கரிகாரனிடம் பலியாவதைவிட சுதந்திரமாக திரிவதையே விரும்புகிறேன்’’.
ஆகையால் அன்று இரவு காவல் நாயுடன் அந்த ஆடு வேளியேர முடிவெடுத்துள்ளது.அந்த வகையில் ஓநாய் ஆடு நாயுடன் செல்வதை பார்த்து அதனை உணவாக்க முடிவெடுத்துவிட்டது.ஆனால், நாய் இருக்கும் வரை ஆட்டை உணவாக்க முடியாது என்று அதற்கு தெரியும்.

            ஆகையால் ஓநாய் ``ஏய்! நான் உனக்கு கொடுத்த சட்டையை திருப்பி கொடு?’’ என்றது.ஆனால் நாய் அதன் உள்நோக்கத்தை அறிந்துகொண்டது.அந்த நாய் அருகில் இருக்கும் வேலியை கவனத்தில் கொண்டு,ஓநாயிடம் ``அங்கு தொங்கிக்கொண்டிருக்கும் புனித கயிற்றை தொட்டால் நாங்கள் உன்னை நம்புகிறோம் என்றது.அந்த நரி அந்த கயிற்றின் அருகில் சென்றதும் வேலியில் சிக்கியது.காலையில் எழுத்தவுடன் அந்த விவசாயிக்கு தனது ஆடுகளை தின்ற ஓநாய் சிக்கிவிட்டது.இப்பொழுது அவை அமைதியாக வீடுதிரும்பின.

                                          தரவு
                                    டைனி டாட் பெட் டைம் ஸ்டோரிஸ்

க்ரீன் கோல்ட்

                                                                           

ரீமா ஒரு யாசகம் கேட்கும் பெண்.ஒரு நாள் அவளுக்கு சில்லறைகளை கொடுப்பதற்கு பதிலாக சில பூச் செடிகளையும்  பல காய்கறிகளின் விதைகளையும் கொடுத்து``இதை நட்டு வை உனக்கு பல மடங்கு திரும்ப கிடைக்கும்’’என்றார்.



            ரீமாவிற்கு எதுவும் தெரியவில்லை ஆனால்,அந்த பெண்மணி கூறியது போல் செய்ய தீர்மானித்தால் ரீமா.அவள் தனது குடிசைக்குச் சென்று மண்ணை தோண்டினால்.அந்த பெண்மணி கொடுத்த விதைகளை தூவி நன்கு வளர்த்தால்.சில நாட்களுக்குப் பிறகு அவை அவளது குடிசையை சுற்றி நன்கு பூத்தது.ஒரு நாள் ரீமாவின் வீட்டிக்கு ஒரு பெண் வந்து அவளது பூக்களை வாங்கிச் சென்றனர்.அந்நாள் முதல் ரீமா பூக்களை விற்கத்தொடங்கினால்.விரைவில் மக்கள் அனைவரும் அவளிடம் பூ தினந்தோறும் வாங்கத் தொடங்கி அவள் பூ விற்கும் சிறுமியாகவே ஆகினாள்.   
                தரவு
                                    டைனி டாட் பெட் டைம் ஸ்டோரிஸ்

வியாழன், 8 ஜூன், 2017

இந்த கோவிலானது சுமார் 200 ஹெக்டேர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது. சுற்றிலும் அகழியால் சூழப்பெற்றது. இந்த ஆலயத்தின் ஒரு பக்க சுற்று சுவரே சுமார் 3.6 கிலோமீட்டர் நீளம் கொண்டது என்றால் அதன் பிரமாண்டத்தை நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள்.
இது வரை நம் தமிழர்களின் சாதனைகள் பற்றி நான் தெரிவித்திருந்த தகவல்களிலேயே மிக சிறந்த ஒன்று இது! இந்த அதிசயத்தை நம் மக்களுடன் பகிர்ந்துகொள்ள நான் பெருமையடைகிறேன். ஆம் உலகிலேயே மிகப்பெரிய வழிப்பாட்டு தளம் “கம்போடியா” நாட்டில் நம் கலைத்திறமையை உலகிற்கே காட்டிய “அங்கோர் வாட்” கோயில்

தமிழ் மன்னன் கட்டிய உலகின் மிகப் பெரிய இந்து ஆலயம் அங்கோர் வாட்!!

உலகின் மிகப் பெரிய இந்து ஆலயம் அங்கோர் வாட்!!



உலகின் மிகப் பெரிய இந்து ஆலயம் அங்கோர் வாட்!!



உலகின் மிகப் பெரிய இந்து ஆலயம் அங்கோர் வாட்!!



உலகின் மிகப் பெரிய இந்து ஆலயம் அங்கோர் வாட்!!