சனி, 1 அக்டோபர், 2016

படித்ததில் பிடித்தது

 To Get Success


ü  Keep your face always smile.
ü    Daily early morning do yoga.
ü    Be a bold & genuine person.
ü   Set your time schedule as always busy. If you are always in busy your improving.
ü  Don’t be getting angry for anything.
ü  Don’t loose your mind forever.
ü  Don’t get fear for anything.
ü  Don’t be an over selfish person.
ü  Don’t allow others to scold you.
ü  Don’t cry for anything because our world full in problem with solution. So try to get the solution and solve it.
ü  Don’t say please to anyone here after.
ü  Exercise daily and drink more water.
ü  Before going to sleep 10 minutes think about the day positive and negative you do and correct the mistake.
ü   Think about your parent’s hard work and how they loving you. They are the only true person to good success in your life.
ü  Be carry of your parents and at a same time say thanks to good to give wonderful life.
ü  Concentrate about your work. Don’t considered about others thought.
ü  Practice makes a man perfect.
ü  Life is short use it fast.
S. Divyajothi,
II-physics- A

இட்லியாக இருங்கள்...!! இது சாப்பிடும் இட்லி இல்லை..!!

நான் சமீப்பத்தில் வாசித்த நூல் ’எமோஷனல் இன்டலிஜனஸ்  இட்லியாக இருங்கள்’   இந்நூல் குறித்த விமர்சனமாக  இப்பதிவு அமைய உள்ளது.

செவ்வாய், 27 செப்டம்பர், 2016

படித்ததில் பிடித்தது

கூட்டாஞ்சோறு என்ற வலைப்பதிவில் எழுதிவரும் நண்பர் 

எஸ்.பி. செந்தில்குமார் அவர்களது பதிவில் 



என்ற பதிவு  இன்று நான் வாசித்த பதிவுகளில் குறிப்பிடத்தக்கது 

சாலைப்பாதுகாப்பு விதிகள் பயிலும் மாணவர்களுக்கு பெரிதும் பயனுள்ளது.


நன்றி நண்பர் சிபி.செந்தில்குமார்

திங்கள், 26 செப்டம்பர், 2016

மலர்களின் பெயர்கள்..!!!

       

Image result for flower images
                            
மலர்கள் என்றால் மயங்காத ஆட்கள் இவ்வுலகில் இல்லை. கூந்தலில் சூடி அழகு படுத்தி கொள்ளவும், இறைவனை அர்ச்சனை செய்யவும், மற்ற அலங்காரங்களிலும் மலர்கள் அதிக அளவு பயன்படுத்தப்படுகிறாரகள். ஆனால் நமக்கு  தெரிந்த மலர்களின் பெயர்களை கேட்டால் இருபது மலர்களின் பெயர்களுக்கு மேல் தெரியாது. ஆனால் பல நூறு வகையான மலர்கள் உள்ளன. அவற்றில் குறிஞ்சிப்பாட்டு என்ற பழந்தமிழ் இலக்கியத்தில் 99 வகையான
மலர்களின் பெயர்கள் குறிப்ப்பிடப்பட்டுள்ளன. அவை

ருக்மணி தேவி அருண்டேல்..!!!



Image result for ருக்மணி தேவி அருண்டேல்

பாரதத்தின் பழமையான பரதக் கலைக்கு புத்துயிர் ஊட்டியவர் ருக்மணி தேவி அருண்டேல். நம் நாட்டுக் கலைகளையும் – சிறப்பாக நாட்டியக் கலையை உயர்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் ‘கலா சேத்ரா’ என்ற கலைக்கூடத்தை நிறுவியவர் ருக்மணி தேவி அருண்டேல்.

படித்ததில் பிடித்தது

கூட்டாஞ்சோறு என்ற வலைப்பதிவில் எழுதிவரும் நண்பர்

எஸ்.பி. .செந்தில்குமார் அவா்கள் இன்று தம் பக்கத்தில்


 ஆண்களின் மோசமான குணம்..!

என்ற தலைப்பில் சாலைப்பாதுகாப்பு குறித்த நல்லதொரு பதிவை

எழுதியுள்ளார். அவருக்கு நம் பாராட்டுக்களையும்,

வாழ்த்துக்களையும் உரித்தாக்கிக்கொள்கிறோம்.