வேலைவாய்ப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வேலைவாய்ப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 12 மார்ச், 2016

ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்களுக்கு விவசாயத்துறையில் டெக்னீசியன் பணி..!!


மத்திய விவசாயத் துறையில் காலியாக உள்ள டெக்னீசியன் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Image result for srfmtti.dacnet.nic.

பணி: Technical Assistant - 02

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,800

வயதுவரம்பு: 18 - 27க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: Agricultural Engineering பிரிவில் டிப்ளமோ முடித்து 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Senior Technician - 07

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400

வயதுவரம்பு: 18 - 27க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: Mechanic Agricultural Machinery, Mechanic Motor Vehicle, Mechanic Tractor, Mechanic Diesel Engine, Electrician டிரேடில் ஐடிஐ முடித்து 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 21.03.2016

மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு சலுகை, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://srfmtti.dacnet.nic.inஎன்ற இணையதளத்தை பார்க்கவும்.

டிப்ளமோ, பட்டதாரிகளுக்கு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் பணி..!!


இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் 2016 -2017-க்கு நிரப்பப்பட உள்ள 29 Junior Quality Control Analyst, Junior Engineering Assistant பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Image result for iocl
     மொத்த காலியிடங்கள்: 29
 பணி: Junior Engineering Assistant -IV-23           

1. Pwer & Utilities - 03                                              

2. Instrumentation - 05

3. Mechanical - 08

4. Production - 07

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் பிட்டர் தொழிற்பிரிவில் ஐடிஐ, இயற்பியல், வேதியியல், கணிதம் போன்ற பிரிவுகளில் பி.எஸ்சி பட்டம், பொறியியல் துறையில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், இன்ஸ்ட்ரூமென்டேசன் மற்றும் கன்ரோல், கெமிக்கல் போன்ற பிரிவுகளில் டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு: 05.02.2016 தேதியின்படி 18 - 26க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.100. மற்ற பிரிவினர்களுக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை: https://www.iocl.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ் நகல்களிலும் சுயசான்று செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

Chief Human Resource Manager, IOCL (Bongaigaon Refinery), Post Office – Dhaligaon, District – Chirang, Pin code – 783385.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி:28.03.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.iocl.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.

வெள்ளி, 11 மார்ச், 2016

நெய்வேலி என்எல்சி-யில் அப்ரண்டிஸ் பயிற்சி..!!


இந்திய அரசு பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில், தொழிற் பழகுநர் சட்டம் - 1961 இன் விதிகளுக்குட்பட்டு, கீழ் வரும் பிரிவுகளில் தொழில் பழகுநர் பயிற்சிக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Image result for nlc

பிரிவு - காலியிடங்கள் விவரம்:

பிரிவு: Fitter 24

பிரிவு: Turner - 07

பிரிவு: Mechanic (Motor Vehicle) - 40

பிரிவு: Wireman - 23

பயிற்சி காலம்: 1 ஆண்டு

உதவித்தொகை: மாதம் ரூ. 7,213

பிரிவு: Mechanic (Diesel) - 05

பிரிவு: Mechanic (Tractor) - 13

பிரிவு: Plumber - 07

பிரிவு: Carpenter - 04

பயிற்சி காலம்: 2 ஆண்டுகள்

உதவித்தொகை: முதல் ஆண்டு மாதம் ரூ. 6,412, இரண்டாம் ஆண்டு மாதம் ரூ.7,213

பிரிவு: PASSA - 13

பயிற்சி காலம்: 1 ஆண்டு

உதவித்தொகை: மாதம் ரூ. 5,610

பிரிவு: Medical Lab Technician (Pathology) & (Radiology) - 17

பயிற்சி காலம்: 6 மாதங்கள்

உதவித்தொகை: மாதம் ரூ. 5,610

தகுதி: சம்மந்தப்பட்ட பிரிவுகளில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 01.04.2016 தேதியின்படி 14 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.nlcindia.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். அதனை பிரிண்ட் அவுட் எடுத்து அதனுடன்தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து 25.03.2016க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

துணை பொதுமேலாளர்,
கற்றல் மற்றும் மேம்பாட்டு மையம், 
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம், 
வட்டம்-20, நெய்வேலி-607803.

மேலும் முழுமையான விவரங்கள் அறியhttps://www.nlcindia.com/careers/Advt.No_LDC_01_2016.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

புதன், 9 மார்ச், 2016

தமிழ்நாடு மின் நிறுவனத்தில் 2175 பணி..!!

தமிழ்நாடு மின்உற்பத்தி பகிர்மான கழகத்தில் 2175 தொழில்நுட்ப உதவியாளர், மின்னியல், தொழில்நுடப் உதவியாளர், இயந்தரவியல், உதவி வரைவாளர், களப்பணி உதவியாளர்(பயிற்சி), சோதகர் வேதியர், இளநிலை உதவியாளர், நிர்வாகம், இளநிலை உதவியாளர் கணக்கு, இளநிலை தணிக்கையாளர், சுருக்கெழுத்து தட்டச்சர் மற்றும் தட்டச்சர் போன்ற பணிகளுக்கான காலிப்பணியிடங்களுக்கு நேரடி நியமனம் செய்வதற்காக, தகுதியுள்ள உள்ளவர்களிடமிருந்து எழுத்துத்தேர்விற்கு 02.03.2016 முதல் 16.03.2016 வரை இணைய வழிமூலம் மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளவர்களும், ஆட்குறைப்பு காரணமாகவும் மற்றும் பல்வேறு காரணங்களால் மூடப்பட்ட அரசுத்துறையில் பணியாற்றி வேலையிழந்த பணியாளர்களும், முன்னாள் இராணுவ வீரர்களும், பட்டயப்படிப்பு மற்றும் தொழிற்பழகுனர் பயிற்சி (ஐடிஐ) பெற்று முந்தைய தமிழ்நாடு மின்சார வாரியம், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகத்தில் முடித்தவர்கள் கீழ்வரும் பணியிடங்களுக்கு இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

அறிவிப்பு எண்.01/2016 தேதி: 28.02.2016

அறிவிப்பு எண்.02/2016 தேதி: 29.02.2016


பணி: தொழில்நுட்ப உதவியாளர் - 500


பணி: தொழில்நுட்ப உதவியாளர், இயந்திரவியல் - 25

பணி: உதவி வரைவாளர் - 50


பணி: கள உதவியாளர் (பயிற்சி) - 900


பணி: சோதகர் வேதியர் - 100


பணி: இளநிலை உதவியாளர் (நிர்வாகம்) - 100


பணி: இளநிலை உதவியாளர் (கணக்கு) - 250


பணி: இளநிலை தணிக்கையாளர் - 900


பணி: சுருக்கெழுத்து தட்டச்சர் - 25


பணி: தட்டச்சர் - 200


வயது வரம்பு : ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு வேறுபடுவதால் அந்தந்த பணிக்கான வயது வரம்பை இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும். 01.07.2015 தேதியின்படி கணக்கிடப்படுகிறது.


தகுதி: பொறியியில் துறையில் எலக்ட்ரிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் அல்லது இன்ஸ்ட்ரூமென்டேஷன், கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி, மெக்கானிக்கல், கைவினைஞர் சான்று வரைவாளர் சிவில் மற்றும் மெக்கானிக்கல் பிரிவில் டிப்ளமோ, வேதியியல் துறையில் பி.ஏ., பி,எஸ்சி, பி.காம், மின்னியல், கம்பியாளர் பிரிவில் ஐடிஐ மற்றும் பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் அரசு தொழில்நுட்ப தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினரும் ரூ.500. ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு ரூ.250, அனைத்து பிரிவினை சார்ந்த மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்கு - 250

விண்ணப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 02.03.2016

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 16.03.2016

தேர்வு கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 18.03.2016

தேர்வு நடைபெறும் தேதி மற்றும் நேரம்: ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ளது (உத்தேசமாக). இதற்கான தேதி பின்னர்www.tangedco.directrecuitment.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.tangedco.directrecuitment.inஎன்ற இணையதளத்தை பார்க்கவும்.



செவ்வாய், 8 மார்ச், 2016

சி.ஆர்.பி.எஃப்-ல் 3136 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு.!!


இந்திய துணை ராணுவப் படைகளில் ஒன்றான சி.ஆர்.பி.எஃப் என அழைக்கப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் ஜம்மு-காஷ்மீர் மண்டலம், தெற்கு மண்டலம், வடகிழக்கு மண்டலம், தெற்கு மண்டலம், மத்திய மண்டலங்களில் காலியாக உள்ள 3136 டெக்னீஷியன் மற்றும் டிரேட்ஸ்மேன் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Image result for c r p f logo

மொத்த காலியிடங்கள்: 3136

காலியிடங்கள் விவரம்:

தெற்கு மண்டலத்தில் - 888

தமிழ்நாடு - 157

ஆந்திரா - 127

தெலுங்கானா - 89

கர்நாடகா - 122

கேரளா - 71

பாண்டிச்சேரி - 02

மகாராஷ்டிரா - 190

குஜராத் - 127

கோவா - 03

ஜம்மு - காஷ்மீர் - 560

மத்திய மண்டலம் - 1247

வடகிழக்கு மண்டலம் - 441

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஓட்டுநர் உரிமம், ஐ.டி.ஐ (2 ஆண்டு). டிப்ளமோ மற்றும் பணி சார்ந்த அனுபவம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயது வரம்பு: 01.01.2016 தேதியின்படி ஓட்டுநர் பணிக்கு 21 - 27க்குள்ளும், இதர பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் 18 - 23க்குள் இருக்க வேண்டும்.

உடற்தகுதி: உயரம்: ஆண்கள், குறைந்தபட்சம் 170 செ.மீட்டரும், பெண்கள் 157 செ.மீட்டரும் பெற்றிருக்க வேண்டும். மார்பளவு: ஆண்கள் சாதாரண நிலையில் 80 செ.மீட்டர் விரியும் திறன் கொண்டிருக்க வேண்டும். உயரம், வயதிற்கேற்ற எடையும், குறிப்பிட்டப்பட்டுள்ள அளவு பார்வைத்திறனும் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.crpfindia.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.50.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.03.2016.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.crpfindia.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.

கிழக்கு மத்திய ரயில்வேயில் 246 பணி.!!

கிழக்கு மத்திய ரயில்வேயில் நிரப்பப்பட உள்ள 246 கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கான அறிவிப்பை இந்திய ரயில்வே வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Image result for east central railway hajipur


மொத்த காலியிடங்கள்: 246

பணி: கான்ஸ்டபிள்

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 01.07.2016 தேதியின்படி 18 - 25க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.50. இதனை இந்திய அஞ்சல் வில்லையாக அல்லது வங்கி வரைவோலையாக Financial Advisor & Chief Accounts Officer, East Central Railway, Hajipur என்ற பெயருக்கு எடுத்து அனுப்ப வேண்டும். எஸ்சி, எஸ்டி, பெண்கள் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, உடல்திறன் தேர்வு, உடல் அளவீட்டு தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,000

விண்ணப்பிக்கும் முறை: www.ecr.indianrailways.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

IG-Chief Security Commissioner,

East Central Railway, Hajipur,

Pin Code- 844 101, Bihar

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 11.04.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.ecr.indianrailways.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

திங்கள், 7 மார்ச், 2016

பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் சிறப்பு அதிகாரி பணி..!!

மும்பையை தலைமையகமாக கொண்டு செயல்பட்டு வரும் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் நிரப்பப்பட உள்ள சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Image result for bank of india

பணி: சார்டர்டு அக்கவுண்டன்ட்

காலியிடங்கள்: 20

வயதுவரம்பு: 21 – 35க்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: சார்டர்டு அக்கவுண்டன்ட் எனப்படும் சி.ஏ முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, குழுவிவாதம், நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

தேர்வு மையங்கள்: எழுத்துத் தேர்வு ஆன்லைன் மூலம் நடத்தப்படும். எழுத்துத் தேர்வை தமிழகத்தின் சென்னை உள்ளிட்ட முக்கிய பெருநகரங்களில் நடைபெறும்.

விண்ணப்பிக்கும் முறை: www.bankofindia.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக்கட்டணம் ரூ. 600.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 08.03.2016

மேலும் முழுமையான விபரங்கள் அறிய www.bankofindia.co.in/english/career.aspx என்ற இணையதளத்தை பார்க்கவும்.

சனி, 30 ஜனவரி, 2016

வேலைவாய்ப்பு


வேலைவாய்ப்பினைப் பெற்ற மாணவிகளை வாழ்த்துக்கிறோம்


Proud Moment........
Our students had Placement Drive by Infosys BPS on 28.01.2016 at Periyar University. Our twelve students have placed in the company. Our Principal Dr. M. karthikeyan appreciated our students. Our Placement coordinators Mr. Arul Prabhu, Asst.Prof, Dept of BCA, Mr. S. Hariharan, Asst.Prof & Head, Dept of Maths have guided our students effectively. our students are bringing laurels to our college esp in the Placement Achievement. Way To Go!.......

வேலைவாய்ப்பு



வேலைவாய்ப்பினைப் பெற்ற மாணவிகளுக்கு வாழ்த்துக்கள்

Proud Moment........
Our students had Placement Drive by Infosys BPS on 28.01.2016 at Periyar University. Our twelve students have placed in the company. Our Principal Dr. M. karthikeyan appreciated our students. Our Placement coordinators Mr. Arul Prabhu, Asst.Prof, Dept of BCA, Mr. S. Hariharan, Asst.Prof & Head, Dept of Maths have guided our students effectively. our students are bringing laurels to our college esp in the Placement Achievement. Way To Go!.......

செவ்வாய், 15 டிசம்பர், 2015

வேலைவாய்ப்பு

வீ டெக்னாலஜி நடத்திய வேலைவாய்ப்பு முகாமில் கே.எஸ்.ஆா் மகளிா் கல்லூாியில் பயிலும் 20 மாணவிகள் வேலைவாய்ப்பினைப் பெற்று, பெரியாா் பல்கலைக்கழகத் துணைவேந்தா் முனைவா் சுவாமிநாதன் அவா்களிடம் அழைப்புகடிதம் பெற்றனா். வேலைவாய்ப்பினைப் பெற்ற மாணவிகளை வாழ்த்துகிறோம்.