காணொளி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காணொளி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 31 மே, 2021

அழகு - அழகின் சிரிப்பு - பாவேந்தர் பாரதிதாசன்


பாவேந்தர் பாரதிதாசனின் அழகின் சிரிப்பு கவிதைத் தொகுதியிலிருந்து அழகு என்ற கவிதைக்கான விளக்கமாக இப்பதிவு அமைகிறது.

சனி, 22 ஜூலை, 2017

வாசிப்பை நேசிப்போம்


  

நூல்களே நம்மை செதுக்கும் சிற்பியாகவும், நம்மை நல்வழியில் இட்டுச்செல்லும் நண்பனாகவும், வாழ்க்கையை போதிக்கும் ஆசானாகவும், நம்மை நமக்கே அடையாளம் காட்டும் அகக்கண்ணாடியாகவும் இருக்கின்றன.இத்தகைய எழுத்துகள் அன்று ஓலைச்சுவடிகளாகவும் பிற்காலத்தில் நூல்களாகவும் வடிவம் பெற்றன.இன்றோ நூல்கள் எல்லாம் மின்னூல்களாக மாற்றம் பெற்று உள்ளன.இனிவரும் காலத்தில் நூல் வாசிப்பு என்பது இருக்குமா..?? என்பது இன்றைய தலைமுறைக்கும் நாளைய தலைமுறைக்கும் புரிய வைக்க வேண்டிய நிலையே இன்று ஏற்பட்டுள்ளது.
இதனை விளக்கும் விதமாக வாசிப்பு குறித்து திரு.கலியமூர்த்தி எஸ்.பி அவர்கள் பேசிய காணொளியை இங்கு பகிர்ந்துள்ளேன்.

புதன், 3 மே, 2017

கற்பது எளிமையே..




கற்பது பசுவை போன்றது.
அது எல்லா காலங்களிலும் பால் சுரக்கும். அது தாயை போன்றது எங்கு சென்றாலும் நம்மை காக்கும்.ஆதலால் கற்காமல் ஒரு நாளும் வீணாக செல்ல வேண்டாம்.

-சாணக்கியன்

கே. எஸ். ஆர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2017-2018 கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வரு‌கிறது.

Students Admission open for the academic year of 2017-2018.

புதன், 25 மே, 2016

உலகின் தலைசிறந்த 100 பேரின் வாழ்க்கை வரலாறு



வானம் வசப்படுமே என்ற இந்த ஒலிக்கோப்பை நான் முன்பே கேட்டிருக்கிறேன். எனது மாணவர்களுக்கும் வகுப்பில் கேட்கச் செய்திருக்கிறேன். தற்போது அந்த ஒலிக்கோப்புகளுக்குத் தேவையான நிழற்படங்களையும் சேர்த்துக் காணும்போது இன்னும் பயனுடையதாக மனதில் பதிவதாக இச்செய்திகள் இடம்பெறுகின்றன.