ஞாயிறு, 7 அக்டோபர், 2018

நேற்று இன்று நாளை

முடிந்து போனது என்பது நேற்று
நிகழ்வது என்பது இன்று
நிகழப்போவது என்பது நாளை
முடிந்ததை மறக்க வேண்டும்
நிகழ்வதை நினைவு கொள்ள வேண்டும்...


நிகழப்போவதை எண்ணி திட்டமிட வேண்டும்...
மொத்தத்தில் எதுவுமே நிரந்திரமில்லை...
வாழ்க்கை ஒரு தொடர் சுழற்சியாகவே உள்ளது ..சுழன்றும் நம் குறிக்கோளை அடைய வேண்டும்..






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக