சனி, 6 அக்டோபர், 2018

நீ

நீ நெல்லாக இரு நெல் உமியாக இருக்காதே...
நீ கைத்தட்டலை பெறுபவனாக இ்ரு கை தட்டுபவனாக இருக்காதே...
நீ பூச்செடியின் வேர்களாக இ்ரு பூவாக இருக்காதே...
நீ பல்கலைகழகமாக இரு அதன் கிளைகளாக இருக்காதே...
நீ எறும்பாக இரு எருமையாக இருக்காதே....
நீ கீரிப்பிள்ளையாக இரு கிளிப்பிள்ளையாக இருக்காதே...
நீ எப்படி இருந்தாலும் நீ நீயாக மட்டுமே இரு... நீ உனக்கென ஒரு எல்லைக்கோட்டை வரையாதே ஏனென்றால் உன் முயற்சிக்கு எல்லையே இல்லையே.....


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக