வியாழன், 6 செப்டம்பர், 2018

உதவி

               
                                                            பணம் இருந்தால் தூரத்து சொந்தம் கூட நெருங்கிய சொந்தம் ஆகும். பணம் இல்லையென்றால் நெருங்கிய சொந்தம் கூட தூரம் ஆகிவிடும். சொந்ததிர்கே உதவ மறுக்கும் இந்த சூழ்நிலையில் யாரென்று தெரியாத கேரளத்து மக்களுக்கு உதவிய சிறு பிள்ளை நிச்சயம் பாராட்ட படவேண்டியவர் தான். தான் சிறுக சிறுக சைக்கிள் வாங்க சேமித்த பணத்தை கேரளத்து மக்களுக்கு தர வேண்டும் என்ற எண்ணம் தோன்றுவது அரிது.  அந்த மாணவி செய்த உதவிக்காக பிரபல சைக்கிள் நிறுவனம் அவளின் எண்ணத்தை பாராட்டி சைக்கிள் ஒன்றை பரிசாக தந்தனர். அவளின் தொண்டு  மேலும் சிறக்கட்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக