ஞாயிறு, 25 பிப்ரவரி, 2018

பகட்டான பக்க பகிர்வ்வுகலால் பயண் இல்லை

                                பகட்டான பக்க பகிர்வ்வுகலால் பயண் இல்லை

ஏதோ எங்கோ இருப்பவர்களுக்கு நாம் நமது சமூக வலைதலங்களில் பதிவு செய்யும் விருப்பமோ, கருத்தோ, பக்க பகிர்வுகளோ எந்த விதத்திலும் உதவாது. இந்த படத்தைப் பார்த்து விருப்பம் தெரிவித்துவிட்டு நிஜ வாழ்வில் அவர்களை கடந்து செல்லும் போது கண்டும் காணாமல் கூட போவது எப்படி பட்ட செயல் என்றால், படித்து பட்டம் பெற்றும் சிந்தித்து செயல்படாது இருப்பதற்க்கு சமம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக