ஞாயிறு, 25 பிப்ரவரி, 2018

எப்பொழுதும் நம்மை நாம் நம்ப வேண்டும்

 எப்பொழுதும் நம்மை நாம் நம்ப வேண்டும்
(அந்த பறவையின் நம்பிக்கை அதன் இறகில் அந்த கிளையில் இல்ல)

வாழ்வில் பல சூழல்களில் நாம் நமது இலச்சியத்தை அடைய இயலுமா? இயலாதா?என்று எண்ணி வருந்துவது உண்டு. நம்மால் இந்த இலக்கை அடைய இயலுமா? நமக்கு அத்தகைய திறமை இருக்கிறதா? உலகில் நம்மை விட திறமை படைத்தவர்கள் பலர் இருக்கின்றனரே? நமது இந்த குடும்ப சூழலில் நம்மால் இதனை சாத்தியப்படுத்த இயலுமா?என்று பல கோள்விகளோடே பதிலை கண்டுகொண்டு நம்மை நாம் திருத்தாமல் இருக்கிறோம். நாம் எப்போழுது நம்மீது நம்பிக்கை கொண்டு முழுமையாக நம்மை ஒரு செயலில் ஈடுபடுத்துகிறோமோ ! அப்போழுதுதான் நமக்கு வெற்றி கிடைக்கும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக