புதன், 24 ஜனவரி, 2018

கேள்வியோடு பெண்...



விதையாய் விதைத்து வளர்ந்து
பெண் விடுதலை அல்ல
விதையாய் விதைத்து மரமாய்
வளர்ந்து பெண் வன்கொடுமை
காலத்தோடு வளர்ந்த நாகரிகமுள்ள
சமூகம் ஏன் நாகரிகம்
இழந்து பெண் இனத்தை தீமை
என்ற தீயால் கொடுமைச் செய்கிறது
கேள்விகளோடு அலைந்து விடையின்றி
தவிக்கும் பெண் இனம்.

ச.ஐஸ்வர்யா
முதலாமாண்டு ஆங்கிலத்துறை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக