திங்கள், 25 டிசம்பர், 2017

மின்சாரம்

கூடவே
இருந்தபோது
எதுவும்
பெரிதாக
தோன்றவில்லை ....
ஒருநாள்
இல்லாத
போதுதான்
உணர்ந்தேன்,,
உன்
மாபெரும்
சக்தியை.....

# மின்சாரம் #

---மு. நித்யா.

1 கருத்து: