வியாழன், 19 அக்டோபர், 2017

தங்கள் வாழ்வில் என்றாவது பெரிய நட்சத்திரம் எவரையாவது சந்தித்ததுண்டா?

தங்கள் வாழ்வில் என்றாவது பெரிய நட்சத்திரம் எவரையாவது சந்தித்ததுண்டா?


ம்ம்ம்…….முதலாமாண்டு படித்துக்கொண்டிருக்கையில் எங்களிற்க்கு ஒரு பேராசிரியர் திருக்குறளை காட்சி படுத்தி காட்டி கொண்டிருந்தார். அப்பொழுது அவரை பற்றி புரிந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கவில்லை மறுநாள் கல்லூரிக்கு சென்ற போது உங்களின் தமிழ் பேராசிரியர் நான் என் பெயர் முனைவர்.இரா.குணசீலண். தமிழை வாழ்வென கொண்ட ஒரு உண்தமான மனப்பான்மை கொண்ட மகா மன்னர்.எவரொருவருக்கும் தான் செய்வதில் எப்பொழுதும் அக்ரையும் ஈடுபாடும் உருவாவதில்லை, எதை செய்தாலும் என்னேரமும் மிகச் சிறந்தமுறையில் செய்துவிடவேண்டும் என்ற எண்ணம் பிறந்துவிடாது, தன் தாய்மொழியைதே தன் முழூ தன்மானமாகவும் முழூ அடையாளமாகவும் கொண்டு செயல்படுவதில்லை.

இவை அனைத்தையும் ஒற்றுமை கொண்டு ஓருடலில் ஒரு சக்தியின் வடிவாக பார்த்து வளர்ந்துகொண்டிருக்கிறோம்.

(இவை வருணனை அல்ல எனது அனுபவத்தின் வெளிப்பாடு)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக