சனி, 21 அக்டோபர், 2017

ஆறிலும் சாவு; நூறிலும் சாவு.:

ஆறிலும் சாவு; நூறிலும் சாவு.:
ஆறு வயதிலும் சாவு வரும்;நூறு வயதிலும் சாவு வரும்.

உண்மையான பொருள்:
மகாபாரதத்தில் கர்ணன், பஞ்ச பாண்டவர்கள் (ஐவர்) பக்கம் இருந்தாலும், கெளரவர்கள் (நூறு பேர்) பக்கம் நின்றாலும், போரின் போது இறப்பு வரும். ஆதலால் துரியோதனன் மீதுள்ள நட்பின் காரணமாக கெளரவர்களிடமே இருக்கிறேன் என்று சொன்னது.
life க்கான பட முடிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக