வியாழன், 19 அக்டோபர், 2017

தி க்காஸ் மானிட்டர்

                                                                தி க்காஸ் மானிட்டர்
எல்லா மாணவர்களும் வெளியூர் பிரயாணம் செய்வதற்க்காக மிக சந்தோசமாக காணப்பட்டனர்.ஆசிரியர் அமரை அழைத்து``அமர் நான் உன்னை இந்த வகுப்பு பொருப்பாளராக நியமித்திஇருக்கின்றேன் அனைவரும் பேருந்தில் ஏறி விட்டனரா?யாரும் கையையோ! தலையையோ வெளியே விடக்கூடாது! பின்னர் அன்வரின் எண்னிக்கையையும் நன்றாக வெளியில் வைத்துக்கொள்!” என்றார் ஆசிரியர்.அமரும் ``நீங்கள் கூறிய அனைத்தையும் நினைவில் வைத்துக்கொள்கிறேன்” என்று கூறினான்.


           அனைவரும் நன்றாக அந்த பிரையானத்தில் விளையாடி பின்னர் பேருந்தில் ஏறினர்.அப்போழுது அமர் தலையை வெளியே நீட்டிக்கொண்டிருந்தான். அதனைக் கண்ட அவனது ஆசிரியர்``அமர் என்ன செய்கிறாய்? அனைவரையும் கவனிக்க உன்னை நான் நியமித்தால் நீயே அந்த எல்லையை மீறுகிறாய்” என்று கண்டித்தார். அதற்க்கு அமர்``ஐயா நான் அனைத்து மாணவர்களும் ஏறிவிட்டனரா என்று பார்கிறேன்’’ என்றான் அமர். அமரை திட்டியதற்க்காக அவர் அப்போது ``வருத்தப்பட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக