சனி, 22 ஜூலை, 2017

வாசிப்பை நேசிப்போம்


  

நூல்களே நம்மை செதுக்கும் சிற்பியாகவும், நம்மை நல்வழியில் இட்டுச்செல்லும் நண்பனாகவும், வாழ்க்கையை போதிக்கும் ஆசானாகவும், நம்மை நமக்கே அடையாளம் காட்டும் அகக்கண்ணாடியாகவும் இருக்கின்றன.இத்தகைய எழுத்துகள் அன்று ஓலைச்சுவடிகளாகவும் பிற்காலத்தில் நூல்களாகவும் வடிவம் பெற்றன.இன்றோ நூல்கள் எல்லாம் மின்னூல்களாக மாற்றம் பெற்று உள்ளன.இனிவரும் காலத்தில் நூல் வாசிப்பு என்பது இருக்குமா..?? என்பது இன்றைய தலைமுறைக்கும் நாளைய தலைமுறைக்கும் புரிய வைக்க வேண்டிய நிலையே இன்று ஏற்பட்டுள்ளது.
இதனை விளக்கும் விதமாக வாசிப்பு குறித்து திரு.கலியமூர்த்தி எஸ்.பி அவர்கள் பேசிய காணொளியை இங்கு பகிர்ந்துள்ளேன்.

1 கருத்து: