வெள்ளி, 2 ஜூன், 2017

தி மாஜிகல் பாட்





Image result for பேராசை
ஒரு நாள் ஒரு மனிதனும் அவனுடைய மனைவியும் தோட்டத்தில் விதைகளை விதைக்க தோன்டிக்கொண்டிருந்தபோது,ஒரு பானை தட்டுப்பட்டது.அவர்கள் அதனை வெளியே எடுத்தனர்.உள்ளே பார்க்கும்போது கோடாரி பானைக்குள் விழுந்தது.அதனை வெளியே எடுக்கும்போது கையோடு இன்னொன்று வந்தது.அதிலிருந்து `` அப்படியானால் ஒன்று போட்டால் இரண்டாக கிடைக்கிறது இதில்’’ என்று அறிந்தனர்.

            பின்பு அதிலிருந்து நிறைய பணம் போட்டு பணத்தை ஈட்டனர். ஒரு நாள் அவன் மனைவி பணத்தை எடுக்கும்போது உள்ளே விழுந்துவிட்டாள்.அவளை வெளியே எடுக்கும்போது இன்னொரு மனைவி வந்தாள்.அவளை வெளியே எடுக்கும்போது இன்னொருவள் வந்தாள். மொத்தம் பத்து மனைவி இறுதியில் வந்தாள்.ஆகையாள் பேராசை என்றுமே பெரு நஷ்டம் ஏற்படுத்தும்.         
        தரவு
                                    டைனி டாட் பெட் டைம் ஸ்டோரிஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக