வியாழன், 6 ஏப்ரல், 2017

அன்பு..




உன்னுடைய அன்பைப் பற்றி
முழுவதும் அறியாதவர்களிம்
உன்னுடை கோபத்தை காட்டாதே எனென்றால்
அந்த கோபம் கூட ஒரு விதமான அன்புதான்

பல எதிர்ப்புகளைவும்,
 சோதனைகளைவும் தாடி
வருவது தான் உண்மையான அன்பு

என்னுள் உயிராய் இரு   
       இதயமாய் இருக்க வேண்டாம்
என் ஏன்றால் உன்னைத் துடிக்கவிட்டு
        நான் வாழ் விரும்பவில்லை

கண் சிமிட்டாமல் உன்னை பார்க்க ஆசைபட்டேன்
        ஆனால் இப்போது கண்சிட்டும் நேரம்மாவது
உன்னை பார்க்க ஆசை படுகிறேன்




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக