வியாழன், 6 ஏப்ரல், 2017

ஊசி

                                   
                         
            “ஏங்க   பிள்ளைக்கு   ரொம்ப  உடம்பு  சரியில்லை  நான்  மருத்தவமனைக்கு  கூட்டிட்டு  போறேன்”  என்று தன் கணவரிடம்   சொல்லிவிட்டு  மூன்று  வயதான  மெளோடு  மருத்துவமனைக்குச்  சென்றாள்.
            பாப்பா   உன்  பேர் என்ன?  என்று  அக்குழந்தையிடம்   கேட்டார் டாக்டர்.
            “பூமிதா”  என்றாள்  குழந்தை 
            “பாப்பாவுக்கு   என்ன  பிடிக்கும் “
            “சாக்லேட், கேக், ஐஸ்கீரீம்  எல்லாம்  பிடிக்கும்.
            `’சாதராண  காய்ச்சல்  தான்  , ஊசி  போட்டா  சரியாயிடும்  கவலைப்படாதீங்க  “ எனெறு  மேகலாவிடம்  கூறினார்  டாக்டர்.
            “அம்மா… அம்மா  ஊசி  வேணாம்மா”.
            “ஒண்ணுமில்லா  பூமிதா வலிக்காது  என்றாள்  மேகலா.
            “நர்ஸ் பாத்து  போடுங்க  குழந்தைக்கு  வலிக்காத  மாதிரி…”
            அழுது கொண்டே  ஐயோ…அம்மா  வலிக்குதுன்னு  டாக்டரை  முறைத்தாள்  பூமிதா.
            டாக்டர்  தன்  நலத்திற்காக தான்  செய்கிறார்  என்பதை  அறியாமல்   அவர்  புதுசா  வாங்கின  கார்  சாவியை  எடுத்து  கொண்டுபோய்  தன்  வீட்டருகில்  உள்ள  கிணற்றில்  போட்டு விட்டாள்   அக்கழந்தை இதையறியாத  டாக்டர்  திணறி  கொண்டிருந்தார்.  தன்  மனைவி கூறிய  சொற்பொழிவை  கேட்டபடி .

            தேர்வு   நன்றாக  எழுதினாயா? என்று  கேட்டு  கொண்டே.   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக