வியாழன், 6 ஏப்ரல், 2017

உரிமைகள்




காடுகளை அழித்து வீடு கட்டுவோம்..
யானைகள் ஊருக்குள் புகுந்ததாக சொல்வோம்..!
எரி, கம்மாயிகளை ஆக்கிரமித்து வீடுகட்டுவோம்.. தண்ணீர் ஊருக்குள்
புகுந்ததாக சொல்வோம்..!
விளை நிலங்களை மனைகளாக்கி வீடுகட்டுவோம்.. அரிசி பருப்பு விலை
உயர்ந்துவிட்டதாக சொல்வோம்..!
லஞ்சம் கொடுத்து காரியத்தை முடிப்போம்.. காசு வாங்கிக்கொண்டு ஓட்டு
போடுவோம்.. இலவசங்களை வாங்கி பூரிப்பு அடைவோம்.. அரசியல்வாதிகள் நாட்டை
கெடுத்துவிட்டதாக வெக்கமே இல்லாமல் சொல்வோம்..!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக