வியாழன், 6 ஏப்ரல், 2017

செலக்டிங் தி டிரஷரர்

                              செலக்டிங் தி டிரஷரர்
ஒரு நாள் அரண்மனை கஜானாவை பார்த்துக்கொள்ளும் பாதுகாவளர் இறந்துவிட்டார். மன்னர்க்கு விசுவாசியான கஜானா பாதுகாவளர் தேவை அதற்கு ஊரிலுள்ள அனைத்து விருப்பமுடையவரையும் வருமாறு கூறினார்.அனைவரும் அந்த பதவிக்கு ஆசைபட்டு வந்தனர்.

            அந்த இடம் முழுக்க வைரமும் மாணிக்கமும் இருந்தன.அனைவரையும் மன்னர் நான் நிறுத்து என்று சொல்லும்வரை ஆடுவரை நிறுத்தக்கூடாது என்றான்.எல்லோரது பையிலிருந்தும் முத்துக்கள் சிதறின.ஆனால் ஒருவரது பையில் எந்த சத்தமும் எழவில்லை.ஆகையாள், அவரை பணியமர்த்தி மீதமுள்ளவர்க்கு சவுக்கடி கொடுத்தன்ர.
                                        
                                                      தரவு
                                    டைனி டாட் பெட் டைம் ஸ்டோரிஸ்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக