வியாழன், 6 ஏப்ரல், 2017

திருமணம்...



     பத்து பொருந்தங்கள் பார்த்து
      ஒன்பது கோள்நிலை அறிந்து
எட்டு திசையில் இருந்து உறவை அழைத்து
      ஏழு ஸ்வரங்கள் ஒலிக்க
அறுசுவை உணவு படைத்து
      ஐந்து பூதங்கள் சாட்சியாக
நான்கு வேதங்கள் செல்லி
      முன்று முடிச்சுகள் போட்டு
இரு மணம் சேர்ந்து
      ஒரு உயிராக இணையும்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக