சனி, 4 மார்ச், 2017

தி ப்பாக்’ஸ் ரிவென்ஞ்




பசியுடன் இருக்கும் நரி ஒன்று கிராமத்துக்குள் நுழைந்தது.அது நன்கு விழைந்து இருந்த பூசனிக்காய் அருகில் சென்றது.சுற்றி முற்றி பார்த்ததில் ஒருவரும் அதன் கண்களுக்கு தென்படவில்லை.ஆகையால் அதில் ஒரு பூசனிக்காயை ருசித்தது.சாப்பிட்டு முடித்து நடந்து காட்டுக்குள் செல்லும் அந்த கனத்தில் அந்த காட்டு விவசாயி ஓடி வந்து`எவ்வளவு தைரியம் இருந்தால் எனது அருமையான பூசனிக்காய்களை திருடி இருப்பாய்?என்றான்.அதற்கு நரி `நான் மிகவும் பசியாக இருந்தேன் அதனால் ஒன்றை மட்டும் ருசித்தேன்என்று கூறியது.அதனால் கோபத்தில் இருந்த அந்த விவசாயி அதன் காலில் நெருப்பை கட்டி விட்டான்.நரியும் கோபமடைந்து அந்த காட்டை கொழுத்திச் சென்றது.                              தரவு 
                                      டைனி டாட் பெட் டைம் ஸ்டோரீஸ்

1 கருத்து: