வியாழன், 16 பிப்ரவரி, 2017

கேரக்டர் ரிமைன்ஸ் ஸ்சேம்

                                             கேரக்டர் ரிமைன்ஸ் ஸ்சேம்
      ஒரு நாள் பூனை அழகான இளம் ஆணை பார்த்தது.பின்பு அவன் மீது அது காதலில் விழுந்தது.அவனை திருமணம் செய்ய ஆசைப்பட்டது.அனால், ஒரு பூனையால் எப்படி ஒரு மனிதனை திருமணம் செய்ய இயலும்.ஆதலால் அந்த பூனை கடவுளிடம்``அந்த பையனை நான் திருமணம் செய்து கொள்ள ஏதாவது வழி புனையுங்கள்’’என்று வேண்டியது.

      உடனடியாக கடவுள் அந்த பூனையை அழகான பெண்னாக மாற்றிவிட்டார்.அந்த பையனும் இந்த பெண்னை பார்த்து காதலில் விழுந்துவிட்டான்.அவளிடம் தன் காதலை சொன்ன பிறகு அவளை திருமணமும் செய்து கொண்டான்.
      எல்லா சடங்கும் நடந்து முடிந்தது.கடவுள் அந்த பெண்ணாகிய பூனையை சோதிக்க முடிவுஉ செய்தார்.ஆதலால், ஒரு எலியை அவர்கள் அரைக்குள் அனுப்பினார்.அந்த பெண்ணும் அந்த எலியின் மனத்தை நுகர்ந்து அதனை விரட்டி பிடித்தாள்.உடனடியாக கடவுள் அந்த பெண்ணை பழைய நிலையாகிய பூனைக்கு மாற்றிவிட்டாள்.கடவுள் ``ஒருவர் உருவத்திலோ, ஆடையிலோ நடந்த மாற்றத்தினால் எப்படி தன் இயல்பையே மாற்றிக்கொள்வர் என்று எண்ணினேன்?’’என தனக்குள் கேட்டுக்கொண்டார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக