திங்கள், 12 செப்டம்பர், 2016

தி டிஸ்ஹானஸ்ட் பியர்

 தி டிஸ்ஹானஸ்ட் பியர்
ஒரு முறை சிங்கத்தை சந்தித்தை பார்த்து நரி அவதூராக பேசியது.அதனைக் கேட்ட சிங்கம் அந்த நரியை வெறிகொண்டு விரட்டுயது.

வழியில் கரடியை பார்த்து நரி உதவி கேட்டது.கரடியும் ``நீ என்னுடைய குகையில் தாராலமாக ஒலிந்து கொள்ளலாம்’’ என்றது.நரியும் குகைக்குள் சென்று ஒலிந்து வெளியே பார்த்துக்கொண்டிருந்தது.அப்பொழுது அங்கே வந்த சிங்கம் கரடியிடம் ``இங்கே நரி ஏதாவது வந்ததா?’’ என்று வினவியது.அதற்க்கு கரடி ``இல்லை’’ என்று தன் வாயால் கூறி க் அசைவின் மூலம் நரியின் இருப்பை சிங்கத்திற்க்கு காட்டியது.
ஆனால்,சிங்கத்தால் அதனை புரிந்து கொள்ள இயலாமல் சென்றுவிட்டது.வெளியே வந்த நரியிடம் நீ என்னிடம் நன்றி கூற மாட்டாயா? என்று கேட்டது அந் கரடி.அதற்க்கு நரி எதற்க்கு நன்றி நீ பொய் கூறியதற்க்கா? அல்லது சகை காட்டியதற்க்கா? என்று கூறி சென்றது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக