வெள்ளி, 26 ஆகஸ்ட், 2016

சேவ் தி இயர்த்(save the earth)

      சேவ் தி இயர்த்(save the earth)

கடவுள்``உலகம்’’என்ற ஆழகான ஒரு இடத்தை உருவாக்கினார்.அதனை அவர் அழகாகவும்,பசுமையாகவும் சந்தோசமாகவும் இருக்கும்படி வடிவமைத்தார். அதில் படர்ந்த புல் நிலப்பரப்பும் வண்னமயமான புஷ்பங்களையும் படைத்தார்.பிறகு அதில் பறவைகள்,விலங்குகள் மற்றும் காடுகள்  போன்றவற்றை அறங்கேற்றினார்.அதற்க்கு பிறகு மனிதனை உருவாக்கி அவரது அற்புதங்களை மனிதனை காக்கும்படி ஆனையிட்டார்.

கடவுள் படைத்த்திலேயே மனிதனை தனது படைப்புகளுள் உயர்ந்த படைப்பால் மனிதை கருதனார்.எனினும் கடவுளுக்கு மனிதன் மீது சிறிது சந்தேகம் ஆகையால் நான் படைத்த இந்த உலகை பாதுகாப்பாக காக்காவிடில் நீங்கள் தன்டிக்கப்படுவீர் என்றார்.நான் படைத்ததை காட்டிலும் நீங்கள் அதனை அழகாக பாதுகாக்கவேண்டும் என்று ஆனையிட்டிருந்தார்.ஆனால்,உலகிற்க்கு வந்த பிறகு மனிதன் அதனை எல்லாவற்றையும் மறந்து கொள்ளை,பொய் மற்றும் இதற தவறுகளை செய்யத்தொடங்கினான்.கடவுள் மனிதனை தண்டிக்க முடிவு செய்தார்.அதற்க்காக முழூ உலகையும் பாலைவனமாக மாற்றினார்.அப்பொழுது,மனிதன் கடவுளிடம் தயவுகூற்ந்து கேட்டு இனி எந்த தவரும் இழைக்க மாட்டேன் என்று கூறி மன்றாடினான் கடவுள் அவன் வாக்கின் மீது நம்பிக்கை கொண்டதனால்தான் நமக்கு இன்னும் சில பச்சை நிலப்பரப்புகள் தென்படுகின்றன.

                              Tiny tot bed time stories….

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக