சனி, 21 மே, 2016

`சர் வால்ட்டர் ஸ்க்காட்

                 
       
                     `சர் வால்ட்டர் ஸ்க்காட்(புனைய எழுத்தாளர்)19—நூ
                  (வரலாற்று புதினங்களின் தந்தை)
சர் வால்ட்டர் ஸ்க்காட்``எடின்பிர்க்``என்ற இடத்தில் பிறந்து அங்கேயே தம் கல்வியயையும் பெற்றார்.தான் தன்னையே``ஸ்க்காடிஷ் பார்``என்று அழைத்துக் கொள்வார்.புனைய பாடல்களிலிருந்து தன் கவனத்தை கதைகளின் மீது செலுத்தினார்.இவர் பதிணெட்டாம் நூற்றாண்டின் பழக்கங்களையும்,வரலாற்று காதல்களையும் கூறியிருப்பார்.
ஸ்காடின் பண்புகள்;
            வால்டர் ஸ்காட் சோர்வில்லாத மனிதர்.தொடர்ந்து நாவல்களை உறுவாக்குவதில் வல்லவர்.
            இவரது நடை கிட்டத்தட்ட ஷேக்ஸ்பியருடன் ஒத்துப்போகும்.
            ஸ்காட் வேகமாகவும் கவனக்குளைவாக எழுதுவார்.அவர் தனக்குளேயே தனது படைப்புகளின் அமைப்பில் குறை உள்ளதென கருதுவார்.
            இவரது படைப்புகள் அனைத்தும் சிறந்தது என கருதுவதற்க்கு அவரது படைப்பாக்கத் திறனே முக்கியக் காரணம்.
இவரது பாடல்கள்;
``லியோனோர்``என்பது ஜேர்மன் மொழிலிருந்து மொழிபெயர்க்ப்பட்ட``தி ஈவ் ஆப் செயின்ட் அக்னஸ்``என்பது ஒரு பழங்கால வேகம்,வெறி மற்றும் அற்புத மாயைகள் அடங்கியது.ஸ்காடின் தத்ரூபமான படைப்பு``தி லேடி ஆப் லாஸ்ட் மின்ஸ்ட்ரல்``.ஒரு கதையாக இது குழப்பமாகவும்,கடினமானவும் அமையும். மேலும்,
                  ``தி லேடி ஆப் தி லேக்``
                  ``ராக்யை``
                  ``தி லாட்ர் ஆப் தி இஸ்லேஸ்``
            என பலவற்றை உறுவாக்யுள்ளார்.
ஸ்காடின் நாவல்கள்;
            இவரை``வேவர்லி நாவலிஸ்ட்``என்றழைப்பர்.ஸ்காடின் ``வேவர்லி நாவலிஸ்ட்``என்றழைப்பர்.ஸ்காடின்``வேவர்லி நாவல்``என்பதில்27நாவல்களும் 5கதைகளும் உள்ளன.இவரது எட்டு நூற்றாண்டுகளைப் பற்றி பேசுவன.இவரது
வரலாற்று நாவல்களை``தி டலிஸ்மேன்``,``இவான்ஹோஇ``,  ``தி மோனாஸ்டிரி``என வரிசயில் கூறலாம்.இதில் வரலாற்று நிகழ்வுகளையும் கதாப்பாத்திரங்களையும் சேர்த்துள்ளார்.17மற்றும்18ஆம் நூற்றாண்டை பற்றி கூறுவதில் இவரே வல்லவர்.


2 கருத்துகள்:

  1. ஆங்கில இலக்கியம் படிபவரோ நீங்கள்?!! ஆங்கில இலக்கியவாதிகள் பற்றிய தகவல்கள் எழுதுகின்றீர்களே...அருமை தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  2. தங்களுக்கு எனது நெஞ்சம் நிறைந்த நன்றி ஐயா.கண்டிப்பாக இதனைத் தொடருவேன் ஐயா

    பதிலளிநீக்கு