செவ்வாய், 8 மார்ச், 2016

அடிசன் அன்ட் ஸ்டீல்

அடிசன் அன்ட் ஸ்டீல்(18ஆம் நூற்றாண்டு)

இவர்கள் இருவரும் வார இதல்களின் தந்தை எனக்கருதப்படுவர்.இவர்கள் வாழ்ந்த காலத்தில் மக்கள் புது விதமான இலக்கியத்தை வார இதழ்கள் மூலம் எதிர்ப்பார்த்தனர்.மேலும் அலெக்ஸான்டர் போப் ஆண்டில்,
                        டானியல் டிஃஓ
                        ஜொனாத்தன் ஸ்விஇப்ட்
                        சர் ரிச்சார்ட் ஸ்டீல் மற்றும்
                        ஜொசப் அடிசன்   
என்பவர்களும் சிறந்த வார எழுத்தாளர்களாக கருதப்பட்டனர்.
இவர்கள் இருவரும் பதினெட்டாம் நாற்றாண்டில் சிறந்த இடத்தை தமக்கென தக்கவைத்துக் கொண்டனர்.
அடிசன்:
இவர் ஒரு நகரவாசி.மிகவும் கூச்ச சுபாகம் உடையவர்,தன் நம்பிக்கை உடையவர் மற்றும் கட்டுப்பாடுடையவர்.முக்கியமான இவரது படைப்புகள்,
                        ``தி கெம்பைன்’’
                        ``கேடொ’’
                        ``ரொசமன்ட்’’
                        ``தி டிரூமர்’’
என்பனவாகும்.இவர்கள் இருவரும் சேர்ந்து``தி ஸ்ப்பெக்டேட்டர்’’என்ள இதழைத் தொடங்கினர்.இதில்``சர் ரேஜர் டி கவர்ட்லீ’’என்ற கற்பனை கதாப்பாத்திரங்களை அறிமுகப்படுத்தினர்.


ஸ்டீல்:
இவர் ஒரு மேதை.இவர் அடிசனுடன் பொது அறங்கில் அரசியல் சார்பாக பல வாதங்களை மேற்க்கொண்டாலும் படைப்புலகத்தில் இருவரும் ஒன்று சேர்திடுவர்.இவரது படைப்புகள்,
                  தி ஃயூனரல்
                  தி லையிங் லவ்வர்
                  தி டின்டர் ஹஸ்பன்ட்டு
                  தி கான்சியஸ் லவ்வர்ஸ்
                  தி இங்கிலிஷ்மென்
என்பன குறிப்பிடத்தக்கன.


            

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக