செவ்வாய், 16 பிப்ரவரி, 2016

சிறப்பு விருந்தினர் சொற்பொழிவு..!!





கே.எஸ்.ஆர்.கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இருந்து Dr,M.Jayanthi  வணிகவியல் துறை (உதவிப் பேராசிரியர்)  கடந்த 13.02.2016 & 15.02.2016   சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார். மாணவிகள் பயன்பெறும் வகையில் இந்த வகுப்பு அமைந்தது.

கணக்கு பதிவியல் குறித்து இரண்டு நாள் வகுப்புகள் நடத்தப்பட்டது.இந்த வகுப்பு சிறப்பாக அமைந்தது..குறிப்பாக கூட்டாண்மை தொழில் குறித்து அதாதவது கூட்டாளி சேர்ப்பு,வெளியேறுதல்,இறப்பு மற்றும் கூட்டாண்மை கலைப்பு பற்றி இந்த வகுப்பு அமைந்தது.

இந்த சிறப்பு வகுப்புகளை  ஏற்படுத்தி தந்த கல்லூரி முதல்வர் முனைவர்.எம்.கார்த்திகேயன் ஐயா,துறைத் தலைவி முனைவர்.வே.ராதிகா மற்றும் வகுப்பு பொறுப்பாளர் செல்வி அவர்களுக்கு நன்றிகள் பல..

2 கருத்துகள்: